டில்லி:

6 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவில் சென்றிருந்தார்.

சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அவர் இன்று நாடு திரும்பினார். அவருக்கு டில்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.