விழுப்புரம்: சிறுவன் படுகொலை வழக்கில் கொடூர கொள்ளையன் கைது
விழுப்புரம்: விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிய ஆராயி என்பவரது 10 வயது மகன் படுகொலை செய்யப்பட்டான். ஆராயும் அவரது…
விழுப்புரம்: விழுப்புரம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி இரவு வீட்டில் தூங்கிய ஆராயி என்பவரது 10 வயது மகன் படுகொலை செய்யப்பட்டான். ஆராயும் அவரது…
டில்லி: தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து…
சென்னை: 2 அரசு நிறுவனங்களின் செயல்பாடு மூலமாக தான் ஆதார் தகவல்கள் கசிந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய குடிமகன்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய…
போபால்: மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் 40 மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து சோதனையிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் டாக்டர் ஹரி…
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 86வது பிறந்த நாள் விழா கடந்த 22ம் தேதி, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது.…
பாட்னா: பீகாரில் போஜ்பூர் மாவட்ட இந்தி நாளிதழ் நிருபர் நவீன் நிஷ்சல். இவரும் மற்றொரு உள்ளூர் இதழ் நிருபரான தனது நண்பர் விஜய் சிங் உடன் பைக்கில்…
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமயிலான மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தள கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் 7 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராகுல் காந்தி முன்னிலையில்…
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி சலுகைகளை அம்பலப்படுத்தி பிரபலமானவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகரின் நிதியுதவியுடன்…
ஐதராபாத்: மத்திய அரசு 7 மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்த ரூ.1,050 கோடியில் 90 சதவீத நிதி செலவிடப்பட்டுள்ளது என்று ஆவணங்களை வெளியிட்டு அமித்ஷாவுக்கு சந்திரபாபு நாயுடு பதிலடி…
நல்ல தலைவர்களை, அமைச்சர்களை உருவாக்குபவராக ரஜினி இருக்கலாம். ஆனால் அவர் தலைமை பொறுப்புக்கு ஆசைப்படக்கூடாது என்று திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீண்டும் தெரிவித்துள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு…