90,000 ரெயில்வே பணிகளுக்கு 2.50 கோடி பேர் போட்டி
டில்லி: ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90…
டில்லி: ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90…
ஏடென்: ஏமன் நாட்டில் 3 ஆண்டாக நடந்து வரும் உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து குடிபெயர்ந்து அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். உள்நாட்டு…
சென்னை: மறைந்த நடிகர் ஜெமினி கணேசன், நடிகை சாவித்ரி நடித்த கற்பகம் பட உரிமை ஏவிஎம் நிறுவனத்திற்கே சொந்தம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…
சென்னை: சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து சென்னை…
சென்னை: சென்னை-சேலம் இடையிலான பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது…
பியோங்யங்: ஒலிம்பிக் போட்டிகளில் தென் கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை…
டில்லி: இந்தியாவில் உள்ள 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த ரெயில்நிலைய மேலாண்மை என்ற வெள்ளோட்ட திட்டத்தின் படி…
புத்ரஜெயா: மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறுத்து மலேசியா துணை கல்வி அமைச்சர் தாதுக்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் தொடங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம்…
டில்லி: காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல்…