Author: vasakan vasakan

சென்னை-சேலம் விரைவு சாலை திட்டத்தால் 100 ஹெக்டேர் வனப்பகுதிக்கு ஆபத்து

சென்னை: சென்னை-சேலம் இடையிலான பசுமை விரைவு நெடுஞ்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் 100 ஹெக்டேர் வனப்பகுதி அழிக்கப்படுவது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது…

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வட கொரியா சம்மதம்…சர்வதேச குழு தலைவர் தகவல்

பியோங்யங்: ஒலிம்பிக் போட்டிகளில் தென் கொரியா பங்கேற்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தாமஸ் பச் தெரிவித்துள்ளார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை…

5 ரெயில் நிலைய பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க ரெயில்வே முடிவு

டில்லி: இந்தியாவில் உள்ள 5 ரெயில் நிலையங்களின் பராமரிப்பை தனியாருக்கு வழங்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருங்கிணைந்த ரெயில்நிலைய மேலாண்மை என்ற வெள்ளோட்ட திட்டத்தின் படி…

மலேசியாவில் தமிழ் பள்ளிகள் மேம்பாட்டுக்கு 100 கோடி ரிங்கெட் ஒதுக்கீடு

புத்ரஜெயா: மலேசியாவில் உள்ள தமிழ் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு 100 கோடி ரிங்கெட்களை அந்நாட்டு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறுத்து மலேசியா துணை கல்வி அமைச்சர் தாதுக்…

காவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினாவில் போராட்டம்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் போராட்டம் தொடங்கியது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம்…

ஸ்கீம் என்றால் என்ன?: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல்

டில்லி: காவிரி விவகாரம் குறித்த தீர்ப்பில், ஸ்கீம் என்று குறிப்பிடப்பட்டதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டு உச்ச நீதிமன்றத்தல் மத்திய அரசு மனுத்தாக்கல் சற்று நேரத்தில் மனுத்தாக்கல்…

நடராஜன் நினைவேந்தலில் தலைவர்கள் பேசியது என்ன?

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும், “நடரான் தமிழ்ப்பற்று…

நடராஜன் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்!: சீமான் வெளியிட்ட தகவல்

தஞ்சை: நேற்று தஞ்சையில் நடைபெற்ற நடராஜன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது: “இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்த எண்ணற்ற…

சிறையில் சசிகலா சாப்பாட்டில் பல்லி: தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி பேச்சு

தஞ்சை: சிறையில் சசிகலாவின் உணவில் பல்லி வால் கிடப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (மார்ச் 30) தஞ்சையில்…

தினகரனுடன் திருமா கூட்டணி?

நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், நடராஜன் மற்றும் சசிகலாவை வானளாவ புகழ்ந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரனையும் வாழ்த்தினார். இதையடுத்து…