Author: vasakan vasakan

ராஜ்யசபா பாஜக தலைவராக அருண்ஜெட்லி மீண்டும் தேர்வு

டில்லி: காலியாக இருந்த ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜ்யசபா பாஜக…

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம்: வைகை எக்ஸ்பிரஸில் திருச்சி புறப்பட்ட கமல்

சென்னை : நாளை திருச்சியில் நடைபெற இருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் இன்று மதியம் சென்னையில் இருந்து திருச்சிக்கு வைகை எக்ஸ்பிரஸ்…

வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு….புதிய உத்தரவு

டில்லி: வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வருமான வரித் துறை ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘’வருமான வரித் துறை…

கேரளாவில் அரசு நில ஒதுக்கீட்டில் முறைகேடு…ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

திருவனந்தபுரம்: ‘‘அரசு உபரி நிலத்தை தனியாருக்கு வழங்கிய முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தும்’’ என்று கேரளா முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். அரசு…

அருண்ஜெட்லியின் அவதூறு வழக்கில் கெஜ்ரிவால் உள்பட 4 பேர் விடுவிப்பு

டில்லி: டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக அருண்ஜெட்லி இருந்த போது பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 3…

இளைஞர் அடாவடிப் பேச்சு! அடித்துத் துவைத்த காவலர்கள்!

சென்னை: அடாவடியாக பேசிய இளைஞரை காவலர்கள் கட்டி வைத்து அடித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனியார் நிறுவனம் ஒன்றில்…

ஆர்பிஐ முறையான தணிக்கையில் ஈடுபடாதது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம்….சிவிசி

டில்லி: ஆர்பிஐ வெளிப்படையான தணிக்கையை மேற்கொள்ளாமல் போனது தான் பிஎன்பி மோசடிக்கு காரணம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில்…

காவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனு விசாரணைக்கு ஏற்பு

டில்லி: காவிரி தீர்ப்பை அமல்படுத்த மூன்று மாதம் அவகாசம் கோரிய மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது காவிரி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள திட்டம் குறித்து விளக்கம்…

ஆப்கன்: ராணுவ தாக்குதலில் பள்ளிக்கூட்டம் தரைமட்டம்! 150 பேர் பலி!

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் பள்ளிக்கூட்டம் தரைமட்டமானது இதில் மாணவர்கள் உட்பட 150 பேர் பலியானார்கள். ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான்…

காவிரி பிரச்சினை: இன்று முதல் தொடர் போராட்டங்கள்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் இன்று முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டில் காவிரி…