Author: vasakan vasakan

ஏர் இந்தியாவை ஒரு இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்….ஆர்எஸ்எஸ்

மும்பை: ‘‘ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய நிறுவனம் தான் இயக்க வேண்டும்’’ என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத் கூறினார். தொடர் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா…

மாயமாகும் 2,000 ரூபாய் நோட்டுக்கள்…..சந்தேகம் கிளப்பும் பாஜக முதல்வர்

போபால்: 2,000 ரூபாய் நோட்டுக்கள் சந்தையில் இருந்து மாயமாவதற்கு பின்னால் சதி இருக்கிறது என்று மத்திய பிரதேச மாநில பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.…

தனியார் ஊழியர்களுக்கு திரும்ப வழங்கப்படும் செலவின தொகைக்கு ஜிஎஸ்டி…..வரிச் சுமை உயரும்

டில்லி: பெரும்பாலான தனியார் நிறுவனங்களில் சம்பளத்தை தவிர்த்து வீட்டு வாடகை, தொலைபேசி கட்டணம், கூடுதல் சுகாதார காப்பீடு, உடல் பரிசோதனை, பயணப் படி, உடற்பயிற்சி கட்டணம், பொழுதுபோக்கு…

5 நாள் பயணம்: பிரதமர் மோடி சுவீடன் புறப்பட்டார்

டில்லி: பிரதமர் நரேந்திரமோடி இன்று முதல் சுவீடன், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலில் சுவீடன் செல்லும் மோடி அங்கு…

பேராசிரியை ஆடியோ விவகாரம்: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

சென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணித துறை உதவி பேராசிரியை நிர்மலாதேவி (வயது 46) மாணவிகளை தவறாக வழிநடத்திய ஆடியோ…

குண்டுவெடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பளித்த ஐதராபாத் நீதிபதி ராஜினாமா

ஐதராபாத்: ஐதராபாத் சார்மினார் அருகே 2007ம் ஆண்டு ஒரு மசூதியில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியாயினர். 59 பேர் காயமடைந்தனர். இது குறித்து தேசிய…

பேராசிரியை நிர்மலா தேவி கைது….வீட்டின் கதவை உடைத்து போலீஸ் அதிரடி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை கண்டித்து…

காவிரி விவகாரம்: 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்….ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘காவிரி விவகாரத்தில் கவர்னர்…

பேராசிரியையின் ஈனச் செயலை சிபிஐ விசாரிக்க வேண்டும்…..ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரி பேராசிரியை மாணவிகளை தவறாக வழிநடத்தும் ஆடியோ நேற்று வெளியானது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து…

காஷ்மீர்: மாயமான ராணுவ வீரர் பயங்கரவாத அமைப்பில் இணைந்தார்

ஸ்ரீநகர்: இந்திய ராணுவத்தில் காஷ்மீர் மாநிலத்தில பணியாற்றி வந்தவர் மிர் இத்ரீஸ் சுல்தான். தெற்கு காஷ்மீரில் சோபியானில் இருந்த இவர் ஒரு மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார்.…