பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் மாநாடு தொடங்கியது
லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…
லண்டன்: பிரிட்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடங்கியது. ராணி 2ம் எலிசபெத் பிரிட்டனின் வின்ட்ஸோர் கோட்டையில் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ராணி…
சென்னை: தெற்கு ரெயில்வேயில் முதுநிலை பொறியாளராக பணியாற்றியவர் தோட்டா சிவகுமார். 2014-ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த பணிக்கான பில் பாஸ் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.…
தஞ்சை: பழனி முருகன் கோயில் சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையாவின் 2வது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி மலைக்கோயில் 200…
மும்பை: பிரதமர் மோடி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு வாழும் இந்தியர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்போது இந்திய பிரச்னைகள் குறித்து மோடி பேசினார். இதற்கு சிவசேனா…
பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே காங்கிரஸ்…
சென்னை: மெரினாவில் குளித்தால் உடல் நலத்துக்கு கேடு ஏற்படும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. சென்னை கடல் நீர் மாசு குறித்து மத்திய கடல் ஆராய்ச்சி மையம்…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி முதல் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம்…
மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணியில் மேற்கு இந்திய அணி வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார். இவர் மொகாலியில் நேற்று நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான…
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல் கிடைத்த 3…
சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் நிருபர் கண்ணத்தில் தட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டார்.…