Author: vasakan vasakan

நிர்மலாதேவி விவகாரம்: சரணடைந்தார் கருப்பசாமி

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மாணவிகளை தவறான வழிக்கு இழுக்க முயன்ற பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் பூதாகரமெடுத்துள்ளது. இந்த…

திவாகரனை தூண்டிவிடும் எடப்பாடி பழனிச்சாமி?

நியூஸ்பாண்ட் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல்: “தினகரன் – திவாகரன் மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், திவாகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் தூண்டிவிடுகிறார் என்று அரசியல் மட்டத்தில்…

பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம்: இன்னொரு பேராசிரியர் கைது?

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில், பேராசிரியர் முருகனைத் தொடர்ந்து பேராசிரியர் கருப்பனும் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி…

கர்நாடகா தேர்தல்: மே 1 முதல் பிரசாரம்  பிரதமர் மோடி பிரச்சாரம்

பெங்களுரு: மே 1-ந் தேதி முதல் கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(மே)…

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண், கேபினட் அமைச்சர் ஆனார்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி பெண் இந்திராணி ராஜா கேபினட் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். சிங்கப்பூரில் பிரதமர் லீ சியன் லூங், தனது மந்திரிசபையை நேற்று மாற்றி அமைத்தார்.…

நைஜீரியா: தேவாலயம்  மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி

லாகோஸ்: நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த…

பல்லவன் ரெயில் தடம் புரண்டது: பயணிகள் அவதி

திருச்சி: காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரெயில் திருச்சியில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டனர். காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு…

விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் போராட்டம்: ஆளுநரை சந்தித்து மனு  

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்டத்தை 9-வது அட்டவணையில் இணைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக…

பாகிஸ்தான்: பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 போலீசார் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் போலீசாரை பணிக்கு ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 8…

ரெயிலில் ஒரு டன் குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் ஆர்பிஎப் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரெயில்நிலையம் வந்த நிஜாமுதீன் ரெயில் போலீசார் சோதனையிட்டனர். அதில் ஒரு டன் குட்கா…