ராஜஸ்தான்: திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் மாப்பிள்ளைக்கு அடி உதை
ஜெய்ப்பூர்: குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி…
ஜெய்ப்பூர்: குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி…
சியோல்: ‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா…
லக்னோ: பாஜக.வினர் ஒழுக்கமுள்ளவர்கள் என்று அக்கட்சி தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்களிடம் விசாரித்து பார்த்தால் பாஜக எம்எல்ஏ.க்களின் செயல்பாடு தெரியவரும்.…
பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்த 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. இந்த வகையில் துருக்கி, ரஷ்யா நாடுகளை சேர்ந்த 1,400…
பெய்ஜிங்: சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் நிலநடுக்கம், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த வகையில் இன்று அதிகாலை 5 மணியளவில்…
தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் அரசியலில் காணாமல் போவார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி…
புதுவை போன்ற பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களே அதிகாரத்தை கையில் எடுத்து செயல்படுகிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க.வைச் சேர்ந்த கனிமொழி எம்.பி. புதுவையில் செய்தியாளர்களுக்கு…
கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்திய சசிகலா குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவிடம் தெரிவிக்க பயந்துகொண்டிருந்ததாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த நாகுடியில் அ.தி.மு.க.…
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்…
காரைக்குடி அருகே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியைச்…