Author: vasakan vasakan

சர்ச்சை கருத்துக்களால் அதிருப்தி: திரிபுரா முதல்வருக்கு பிரதமர் மோடி “சம்மன்”

டில்லி: தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வரும் திரிபுரா பாஜக முதல்வர் பிப்லாப் தேப் குமாரை, டில்லிக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி…

1300 மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1,300 மதுக்கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து அந்த கடைகள் மூடப்பட்டன. தேசிய…

இலங்கை:  புதிய அமைச்சரவைபை நாளை பதவி ஏற்பு

கொழும்பு: இலங்கையில் புதிய அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பதவி ஏற்கும் என்று அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியும், பிரதமர் ரணில்…

முறைகேடு   புகார்: இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா

லண்டன்: குடியேற்ற விதிகளில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து பிரிட்டன் உள்துறை அமைச்சர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து…

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வடகொரியா பயணம்

பெய்ஜிங்: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி, வடகொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்தி வந்த வட கொரியாவுக்கும், அதைத் தீவிரமாக எதிர்த்து…

காஷ்மீர் துணை முதல்வராக பாஜக கவிந்தர் குப்தா தேர்வு….நிர்மல்சிங் திடீர் ராஜினாமா

ஸ்ரீநகர்: பாஜக.வை சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக கவிந்தர் குப்தா புதிய துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கவிந்தர்…

அமெரிக்கா உறுதியளித்தால் அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா தயார்

சியோல்: கொரிய நாடுகளுக்கு இடையே நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த போர் பதற்றம் கடந்த 27ம் தேதி நடந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின்…

இந்தியாவை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்: அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் தனது சொந்த வின்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது ஒரு பார்வை வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு…

கிராம மின் இணைப்பு சாதனை காங்கிரஸ் ஆட்சியிலேயே உள்ளது….பியூஷ் கோயலுக்கு பதிலடி

டில்லி: மத்திய மின் துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் 2015-16ம் ஆண்டில் 7,501 கிராமங்களுக்கு மின் இணைப்பு…

காங்கிரஸ் பூத் கமிட்டி தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசும் ராகுல்காந்தி…கட்சியினர் உற்சாகம்

டில்லி: காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் மன உறுதியை ஏற்படுத்தும் வகையில் அடிமட்டம் வரையிலான கட்சியின் அமைப்புடன் நேரடி தொடர்பு வைக்கும் யுக்தியை ராகுல்காந்தி கையாள திட்டமிட்டுள்ளார். பூத்…