Author: vasakan vasakan

வெள்ளை மாளிகையில் சிறை வாழ்க்கை வாழும் டிரம்ப் மனைவி….அதிர்ச்சி தகவல்

பாரீஸ்: அமெரிக்க அதிபரின் மனைவி வெள்ளை மாளிகையில் சிறை வைக்கப்பட்டுள்ளார் என்று பிரான்ஸ் அதிபர் மனைவி தெரிவித்துள்ளார். உலகையே ஆட்டிபடைக்கும் அமெரிக்காவின் அதிபருக்கு வானலாவிய அதிகாரங்கள் இருக்கிறது.…

தமிழக கவர்னருடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு

சென்னை: காவிரி விவகாரத்தில் வரைவு திட்டத்தை வரும் 3-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூடுதல் கால அவகாசம்…

பிரிட்டன் உள்துறை அமைச்சராக பாகிஸ்தானியர் நியமனம்

லண்டன்: பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாஜித் ஜாவித் என்பவர் பிரிட்டன் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2ம் உலகப்போருக்கு பின்னர் சேதமடைந்த பகுதிகளை மறுகட்டமைப்பு செய்வதற்காக கரீபியன்…

நிர்மலாதேவி விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய சந்தானம் குழுவுக்கு 2 வாரம் அவகாசம்

சென்னை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவியின் ஆடியோ வெளியானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி போலீசார்…

மே 12ல் தேர்தல்…..கர்நாடகாவில் 6 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

டில்லி: சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தினமும்…

ராஜஸ்தான்: திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்த தலித் மாப்பிள்ளைக்கு அடி உதை

ஜெய்ப்பூர்: குதிரையில் சவாரி செய்யும் தலித்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாக நடந்து வருகிறது. குஜராத்தில் கடந்த மாதம் ஒரு தலித் வாலிபர் குதிரை மீது சவாரி…

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்…. தென்கொரியா அதிபர் மூன்

சியோல்: ‘‘அணு ஆயுத நடவடிக்கைகளை வட கொரியா கைவிட முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’’ என்று தென் கொரியா…

உத்தரபிரதேச சர்க்கரை ஆலைகளை மிரட்டும் பாஜக எம்எல்ஏ.க்கள்….குமுறும் அதிபர்கள்

லக்னோ: பாஜக.வினர் ஒழுக்கமுள்ளவர்கள் என்று அக்கட்சி தலைவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலை அதிபர்களிடம் விசாரித்து பார்த்தால் பாஜக எம்எல்ஏ.க்களின் செயல்பாடு தெரியவரும்.…

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பெண்கள் 24 பேருக்கு ஆயுள் தண்டனை

பாக்தாத்: ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஆதரித்த 20 ஆயிரம் பேரை ஈராக் அரசு கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளது. இந்த வகையில் துருக்கி, ரஷ்யா நாடுகளை சேர்ந்த 1,400…

சீனா நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவின் வடக்கு ஷான்க்சி மாகாணத்தில் மலைகள் சூழ்ந்த லுலியாங் பகுதியில் நிலநடுக்கம், நிலச்சரிவு அடிக்கடி ஏற்படுவது உண்டு. இந்த வகையில் இன்று அதிகாலை 5 மணியளவில்…