அமெரிக்காவில் ரஜினி மக்கள் மன்றம் திறப்பு விழா
வாஷிங்டன்: வட அமெரிக்காவில் மே 6-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாகவும் கட்சி துவங்கி…
வாஷிங்டன்: வட அமெரிக்காவில் மே 6-ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத் திறப்பு விழா நடைபெற இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வருவதாகவும் கட்சி துவங்கி…
சென்னை: வாவ் காயின் பெயரில் ரூ. 18 லட்சம் மோசடி செய்த மூவர் மீது சென்னை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ஹாங்காங்கை தலைமையிடமாக கொண்டு வாவ்…
நடிகர் அஜித்துக்கு தான் பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து உள்ளார். அஜீத் இன்று (மே 1) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.…
ஸ்ரீநகர்: கத்துவா பகுதியில் நடந்த சிறுமி பலாத்காரம் ஒரு சாதாரண நிகழ்வு என்று கூறி, காஷ்மீர் மாநில புதிய துணை முதல்வர் பதவி ஏற்ற அன்றே சர்ச்சையில்…
சென்னை: குற்றங்கள், ஊழல்களை அம்பலப்படுத்தும் புதிய செல்போன் செயலியை கமல்ஹாசன் துவங்கிவைத்தார். மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு ஒரு முயற்சியாக ‘மய்யம் விசில்…
மதுரை: மதுரையில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது. மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பணிபுரிந்த…
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது கணவர், குடும்பத்தினர் அழைத்து வந்தனர். பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார்.…
சென்னை: தமிழகத்தில் மாவட்ட நீதிபதிகள் 47 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 மாஜிஸ்திரேட்கள் நீதிபதிளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர்…
புனே: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டில்லி அணிக்கு எதிராக சென்னை அணி 20 ஓவரில் 211 ரன்கள் குவித்தது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இன்று நடக்கும் ஐபிஎல்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இத தொடர்பாக 8 பேர்…