Author: tvssomu

நாம் தமிழர் சீமானுக்கு சில கேள்விகள்….

1) 2011, 2014 வருடங்களில் தொடர்ந்து இரட்டை இலைக்கு ஊர் ஊராக சென்று கத்திப் பேசி வாக்கு கேட்டீர்கள். (காரணம் எதுவாக வேண்டும் இருக்கட்டும்) நீங்கள் வாக்கு…

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு: உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

டில்லி: அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று…

இத்தாலி கடற்படை வீரரை இந்தியா விடுவிக்க ஐ.நா. நீதிமன்றம் உத்தரவு

இந்திய மீனவர்களை சுட்டுக்கொனஅறதாக கைது செய்யப்பட்டு இந்தியசிறையில் இருக்கும் இத்தாலியக் கடற்படை வீரரை விடுவித்து அவரது நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. நடுவர் நீதிமன்றம் இந்தியாவுக்கு…

பிரபாகரன் முதல் பேட்டி

தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரன கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களின் முகநூல் பதிவு: “அன்புக்குரிய பத்திரிகையாளர் அனிதா பிரதாப் அவர்கள் எனக்கு நட்பு ரீதியான நண்பர்.…

63

சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் கண்ணாடி உடைவது வழக்கமான விசயமாகிவிட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கிண்டலடிப்பதும் வாடிக்கைதான். ஆனால் கண்ணாடி விழுவது மட்டும்…

திருப்பூரில் செருப்பு சின்னம்

நேர்மை மக்கள் இயக்கம் என்ற அமைப்பு, திருப்பூர் தெற்கு தொகுதியில் கேசவ மூர்த்தி, திருப்பூர் வடக்கு தொகுதியில் தெ.பிரபாகரன் ஆகியோர் போட்டி இடுகின்றனர். தங்களுக்கு செருப்பு சின்னம்…

தேர்தலுக்கு முன்பே டாஸ்மாக்கை மூடவேண்டும்!: மக்கள் அதிகாரம்

டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்திவரும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ” டாஸ்மாக்கைத் தேர்தலுக்கு முன்பாகவே மூடவேண்டும் என்பதுதான் மக்களது விருப்பமே தவிர,…

கருணாநிதிக்கு வயது கோளாறு: சொல்கிறார் விஜயகாந்த்

புதுக்கோட்டை: வயதாகிவிட்டதால் கருணாநிதிக்கு கண் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிரசாரத்தின் போது கூறினார். புதுக்கோட்டையில், நேற்று இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக்…

அதிகாரிகள் மாற்றத்தை ரத்து செய்ய அ.தி.மு.க. கோரிக்கை

அ.தி.மு.க. பிரமுகர்கள், தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதியை சந்தித்து, “தமிழகத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்க வைத்தனர். அ.தி.மு.க. எம்.பி.க்கள்…

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு – 4 பேர் பலி, 3 பேர் காயம்

மேற்கு வங்கம், மால்டா மாவட்டத்தில் ஜாய்ன்பூர் கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு…