யாருக்கு ஓட்டு? : சகாயம் அட்வைஸ்
சென்னை: பணம், பரிசு பொருள் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சகாயம், “நாம் தேர்ந்தெடுக்கும்…
சென்னை: பணம், பரிசு பொருள் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று வாக்காளர்களுக்கு சகாயம் ஐ.ஏ.எஸ் கோரிக்கை வைத்துள்ளார். சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய சகாயம், “நாம் தேர்ந்தெடுக்கும்…
உளுந்தூர்பேட்டை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் பிரச்சாரம் செய்த போது, கூச்சல் போட்ட தொண்டரை கடுமையாக மிரட்டினார். “சத்தம் போடுற அந்த ஆளை அடிச்சு தூக்குடா”…
“கத்திரி வெயில் தாக்கத்தால் தவித்துப்போய் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாக நாளை மற்றும் நாளை மறுநாள் மழை பெய்யும்” என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து…
சென்னை : ‘நுழைவு தேர்வு பிரச்னைக்கு தீர்வுகாண, அவசர சட்டம் பிறப்பிப்பதை யார் தடுத்தது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார். . இதுகுறித்த…
பாஜக கூட்டணியில் இருக்கும் ஐ.ஜே.கே. கட்சி, விளம்பரம் அக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும்…
“கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலை புணரமைக்க தன்னிச்சையாக திட்டமிட்டு இடிக்க முடிவு செய்திருக்கும் இலங்கை அரசை தடுக்க வேண்டும்” என்று கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: தனுஷ்கோடி அருகே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொடூரமாக தாக்கியது. தனுஷ்கோடி அருகே மீன்பிடித்த பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை இன்று…
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, ம.ந.கூட்டணியில் இருந்து சில கட்சிகள், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம்” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்…
திருப்பூர்: திருப்பூர் அருகில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட கட்டுக்கட்டான பணம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. இந்தத் தொகை 570 கோடி ரூபாய் என தகவல்…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டர் ஓரிக்கையில் ஆயிரக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை, பூத் சிலிப் கள் குப்பையில் கண்டெடுக்கப்பட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் 16ம் தேதி…