Author: tvssomu

சென்னையில் நேற்று இரவு… பவர் கட்டும், பணக்கட்டும்

சென்னையில் நேற்று இரவு முதல் இப்போது வரை பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான இடங்களில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…

பேஸ்புக்: கருணாநிதிக்கு தேர்தல் கமிசன் உத்தரவு?

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது பக்கத்தில் தொடர்ந்து கட்சி ரீதியான பதிவுகளை இடுவது குறித்து விளக்கம் அளிக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நோட்டீஸ்…

இது நம்ம ஆளு.. இப்போதைக்கு இல்லே!

சிம்பு-நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு வெளியீடு மூன்று வருடங்களாக தள்ளிக்கொண்டே போய், சமீபத்தில் மே 20 அன்று ரிலீஸ் என்றார்கள். அன்று வெளியாகும் விஷாலின் ‘மருது’வுடன்,…

கன்டெய்னரில் இருந்தது 570  கோடியா…   5000 கோடியா…?

வாட்ஸ்அப் பதிவு: எங்கயோ இடிக்குதே… 1000 ரூ நோட்டு 100கட்டு பண்டல் ஒருகோடி ரூவா மதிப்பு.. ஒரு கோடிரூவா பண்டலோட வெயிட்டு 12கிலோ.. 12கிலோவ பண்டலா கட்டுனா…

சென்னையில் பணப்பட்டுவாடாவை தடுக்க போலீசாருக்கு ஆணையர் அசுதோஷ் உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் பணப்பட்டுவாடாவை தவிர்க்க போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், காவல் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இன்று…

வியாபாரத்தந்திரம் உள்ளவர் என்றாலும், மிக மிக நல்ல மனிதன்! : ரஜினிக்கு பாலகுமாரன் சர்டிபிகேட்

எழுத்தாளரும், திரைப்பட வசனகர்த்தாவுமான பாலகுமாரன், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அது குறித்து தனது முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவு: “மிக மிக நல்ல மனிதன் என்று…

தேர்தல் ஏற்பாடுகள் தயார் ; தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை: நாளை ( 16.05.16 – திங்கட் கிழமை) காலை துவங்க இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தலைமை…

சிறுதாவூர் பங்களா, கண்டெய்னர், கரூர் பறிமுதல்… :  கருணாநிதி விடுக்கும் கேள்விகள்

சென்னை: திருப்பூர் அருகே 570 கோடி ரூபாய் மூன்று கன்டெய்னர்களில் கொண்டு போனது பிடிபட்டுள்ளது. இவ்வளவு அதிகமான தொகைக்குச் சொந்தக்காரர் தமிழ்நாட்டிலே யார்? என்று கருணாநிதி கேள்வி…

என்னால்தான் அரவக்குறிச்சியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது:  பாமக வேட்பாளர்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி யில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு தானே காரணம் என்று அத் தொகுதியின் பா.ம.க. வேட்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது:…

தலைச்சுமையாக வாக்குப்பதிவு எந்திரம் எடுத்துச் செல்லப்பட்டது

தமிழகத்தில் நாளை நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான பணி முழுமையாக முடுக்கிவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதைமலை கிராமத்துக்கு வாக்கு பெட்டி இயந்திரம் தலைச்…