Author: tvssomu

நாளை துவங்குகிறது 39-வது புத்தகக் கண்காட்சி  

சென்னை: 39 – வது சென்னை புத்தகக் கண்காட்சி நாளை தொடங்கி ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும்…

புகைப்பதை ஏன் விட வேண்டும்?

ராமண்ணா வீயூவ்ஸ்: இன்று, ( மே 31) புகையிலை எதிர்ப்பு நாளாம். சிகரெட்டை விட்டுத்தொலைப்பது பற்றி ஒரு முறை ஆர்.சி.சம்பத் சாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்னார்:…

மனிதனும் மிருகமும்

The Denial of Death என்ற நூலுக்காக புலிட்சர் பரிசு பெற்ற எர்னஸ்ட் பெக்கர் கூறியது: ‘மிருகங்களுக்கு குறியீட்டு அடையாளம் இல்லை. அதனுடன் செல்லும் ஆழ்மனமும் இல்லை.…

வேந்தர் மூவிஸ் மதன்: படகுகள் மூலம்  கங்கை நதியில் தேடுதல் வேட்டை

சென்னை: ‘காசியில் கங்கையில் சமாதி அடைகிறேன்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ். மதனை, காவல்துறையினர் மற்றும் உறவினர்கள் கங்கை…

பைக், மொபைல் பயன்படுத்த மாணவர்களுக்கு தடை

சென்னை : பைக், மொபைல் போனுடன் மாணவர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்…

பஞ்சாப்பில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி

சண்டிகர் : பஞ்சாப்பின் பதன்கோட் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பால் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் பஞ்சாப்பில் தாக்குதல்…

நான்சி ஆன் சிந்தியா நியமன எம்.எல்.ஏ.

தமிழக சட்டமன்றத்தில்15 சட்டமன்றத்தின் நியமன எம்.எல்.ஏ வாக ஆங்கிலோ இந்தியர் டாக்டர் நான்சி ஆன் சிந்தியா பிரான்சிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுனர் கவர்னர் ரோசய்யா வெளியிட்டார்.

ஜெ..  நாடகம், அநாகரீகம்: கருணாநிதி தாக்கு

சென்னை: பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரம், சட்டசபையின் முதல் நாள் நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியுள்ள திமுக தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை அரசியல்…

பிரதமர் மோடி வாழ்த்து கூறியதால் தோற்றோம்: இளங்கோவன்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு, ஓட்டு எண்ணிக்கை நாளன்று காலை 10 மணிக்கே முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடி…

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம்,: ஒரே நாளில் இடைத் தேர்தல்

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை தலைமை செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நடைபெற்று முடிந்த தமிழக…