Author: tvssomu

​“கருத்தைத் திருடிய தா.பாண்டியன்!” : கோவை காவல் ஆணையரிடம் எழுத்தாளர் புகார்

writer-files-compaint-against-thapandian தனது புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் காவல்துறையில் புகார்…

சிதறுகிறது ம.ந.கூட்டணி? :  உள்ளாட்சி தேர்தலுக்கு புதுக்கூட்டணி…?

நியூஸ்பாண்ட்: வெற்றிக்கு உரிமை கொண்டாட பலரும் வருவார்கள்.. தோல்வி என்பது அநாதைப்பிள்ளை என்பார்கள். ம.ந.கூட்டணி நிலையும் அப்படித்தான் ஆகிவிட்டது. பெரும் ஆரவாரத்துடன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர்…

மோடி "சாதனை : சொல்கிறார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

மத்திய பாஜக அரசு, மோடி பிரதமரானதின் இரண்டாண்டு சாதனை என்று பலவித செய்திக்குறிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,…

கருணாநிதி பற்றி திருமாவளவன் சொல்வதில் எது உண்மை?

வெற்றி வேந்தன் அவர்களின் முகநூல் பதிவு: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்ற வாரம் , ” கொளத்தூர், ஆர்கே நகர் , திருவாரூர் தொகுதிகளில்…

நடிகர், இயக்குர் பாலு ஆனந்த் மறைவு: இன்று மாலை இறுதிச்சடங்கு

‘நானே ராஜா நானே மந்திரி’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ஆகிய படங்களின் இயக்குநரும், நடிகருமான பாலு ஆனந்த் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61 இவருக்கு…

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்குக் காரணம் இரு திராவிடக் கட்சிகளே! :  ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரு திராவிடக் கட்சிகளும்தான் காரணம்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ்…

ரயில் பாலம் செஞ்சா என்ன…

அம்புஜா சுமி (Ambuja Simi ) அவர்களின் முகநூல் பதிவு: “உபயோகமில்லாத ரயில் பெட்டிகளை மலைக் கிராமங்களில் உள்ள ஆறு, கால்வாய்களின் குறுக்கே வைத்து நடைபாதை பாலங்களாக…

“நன்றிகெட்ட சமூகம்!” : தமிழருவி மணியன் மனம் திறந்த பேட்டி (நிறைவு பகுதி)

உங்கள் மீதான விமர்சனங்களும் பொதுவாழ்க்கையைவிட்டு ஓய்வு பெறுவதற்கான காரணங்களில் ஒன்றா? ஏதோ ஆதாயத்துக்காக நான் செயல்பட்டதாய் சிலர் சமூகவலைதளங்களில் எழுதுகிறார்கள். குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை…

“அரசியல் தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்!” : தமிழருவி மணியன் பேட்டி ( பகுதி 2)

நீங்களே “ரௌத்ரம்” என்ற இதழைத் துவங்கினீர்களே.. ஆமாம்.. மக்களிடம் தொடர்பு வேண்டும்.. எங்களைப் பற்றிய செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக அந்த இதழு துவங்கினேன்.…

காங்கிரஸ் மற்றும் கழகத்தினருடன் கருணாநிதி பிறந்தநாள் விருந்து

இன்று தனது பிறந்தநாள் விருந்தை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனது கட்சியினருடன் விருந்துண்டு கொண்டாடினார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், ”…