Author: tvssomu

மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்ட குடிகாரன்

டில்லி: தனது மனைவியை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டு அதன் அருகிலேயே படுத்து தூங்கிய போதை ஆசாமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிர்ச்சி அளிக்கும் இந்த…

உதயமாகுமா திருப்பத்தூர் மாவட்டம்?

வேலூர் மாவட்டத்தைப் பிரித்து திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டமும், ஆம்பூரை தலைமையிடமாகக் கொண்டு ஆம்பூர் வருவாய் கோட்டமும் ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்படுகிறது.…

சினிமாகாரரிடம் பம்மிய "கம்பீர" எழுத்தாளர்

என் நண்பர்கள் இருவர், பிரபல எழுத்தாளர் ஒருவரின் அதி தீவிர வாசகர்கள். நமது நண்பர்களில் ஒருவர் ஐ.டி. நிறுவன அதிகாரி. இன்னொருவர் உதவி இயக்குநர். விரைவில் படம்…

புதுக்கோட்டை அதிமுக செயலாளரின் கார் ஓட்டுநர் படுகொலை!  தேர்தல் மோதல் காரணமா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் என்பவரின் கார் டிரைவர் அய்யப்பன் படுகொலை செய்யப்படடது அப் பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை…

பள்ளி, கோவில் அருகே டாஸ்மாக் மதுக்கடை: முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் கைது

நெல்லை: நெல்லை அருகே பள்ளி மற்றும் கோவில் அருகே டாஸ்மாக் கடைகள் செயல்படுவதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். . இதையடுத்து அவர்களை போலீசார் கைது…

"இறைவி" வில்லங்க தயாரிப்பாளர்..  ஆஸ்கார் ரவியா?

கார்த்திக் சுப்புராஜின் “இறைவி” திரைப்படத்துக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்திருப்பதோடு, “சிறந்த படம்” என்கிற பாராட்டும் கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது. “இந்த படத்தில் தயாரிப்பாரளர்களை கேவலப்படுத்துவது…

கச்சத்தீவு  அத்துமீறல்: இலங்கை படைக்கு . வேல்முருகன் கண்டனம்

சென்னை: கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தை புணரமைக்கும் பெயரில் இலங்கை கடற்படை முகாம் அமைக்கப்படுகிறது. தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியை நிரந்தரமாக அழிக்க சதி நடக்கிறது.…

திரைப்பட தயாரிப்பார்களே…  உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தமா?

மூத்த பத்திரிகையாளர் எஸ் கோவிந்தராஜ் அவர்களின் முகநூல் பதிவு: “இறைவி’ படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை விமர்சிக்கும் வகையில் வசனம், காட்சி இடம்பெற்றுள்ளதால், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை…

இன்று: ஜூன் 5

உலக சுற்றுச்சூழல் தினம் 1972ம் ஆண்டு முதல், உலக சுற்றுச்சூழல் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புவிக்கோளையும் அதன்…

ஐ.எஸ்.பயங்ரவாதிகளின் தலைநகர்  ராக்காவில் நுழைந்தது சிரியா ராணுவம்

பெய்ரூட்: சிரியா நாட்டிற்குள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைநகராக திகழும் ராக்காவிற்கு சிரிய ராணுவப் படைகள் நுழைந்துள்ளது. இது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. சிரியாவில்…