பூமியைச் சுற்றும் புதிய கோள்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பூமியைச்சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்றை அமெரிக்க வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள்…
பூமியைச்சுற்றி நீள் வட்டப்பாதையில் சுற்றி வரும் கோள் ஒன்றை அமெரிக்க வான்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பூமியைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் வலம் வருவதைத் போல் உள்ள இந்த சிறுகோள்…
வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் (Radhakrishnan KS ) அவர்களது முகநூல் பதிவு: “திருநெல்வேலி மாவட்டத்தில் செண்பகவல்லி அணையை கேரள அரசு இடித்துவிட்டது. அதை சரி செய்து உடைப்பை…
“பிளாக் டிக்கெட்” என்றால் குற்றமாக பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதாவது மாஸ் ஹீரோக்கள் படம் ரிலீஸாகும் போது கூட்டம் அதிகம் இருக்கும். அதைப் பயன்படுத்தி லோக்கல்…
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் வாசு தேவநல்லூர், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளை யம் பகுதிகளில் வேளாண்மை மற்றும் குடிநீருக்கு ஆதாரமான செண்பகவல்லி தடுப்பணை உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி,…
சென்னை: சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, ‘தி ஆஷ்ரம்’ பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா அறக்கட்டளை…
சிம்பு என்றாலே வம்புதான். காதல் டார்ச்சர், பீப் பாடல், படப்பிடிப்புக்கு வராதது, வந்தாலும் நடிக்காதது.. இப்படி சொல்லிக்கொண்ட போகலாம். ஆனால் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய பிறகு…
“ஆளுநர் உரை இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை” என்று தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “ஆளுநர் உரை…
அமெரிக்காவின் சிறப்புக் கூட்டாளியாக, இந்தியாவுக்கு அந்தஸ்து அளிக்க, அந்நாட்டு நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது, அந்நாட்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில்…
கபாலிக்கு அடுத்து வெளியாக இருக்கும் ரஜினியின் 2.0 ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர் ஷங்கர், தனது ட்விட்டர் பக்கத்தில், “2.0 படத்தின் காட்சிகள்,…
சென்னை: “ கருணாநிதி வந்து செல்லமுடியாத அளவுக்கு நெருக்கடியான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அவர் சட்டமன்றத்துக்கு வரவில்லை” என்று தி.மு.க. பொருளாளர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். இன்று கூடிய…