Author: tvssomu

வாழ்க்கை இங்கே கயிற்றின் மீது நடக்கும் சாகசமானது!

மூத்த பத்திரிகையாளர் கோவி. லெனின் அவர்களது முகநூல் பதிவு: சட்டீஸ்கர் மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் உல்ஹாஸ் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டச் சொல்லி 30 ஆண்டுகளாகக் கோரிக்கை…

சமஸ்கிருதமும் தமிழ்தான்! : இப்படியும் ஒரு பார்வை!

“தமிழர்கள் மீது வலுக்கட்டாயமாக சமஸ்கிருதம் என்கிற வேற்று மொழி புகுத்தப்படுகிறது” என்பதாக போராட்ட அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், “சமஸ்கிருதமும் தமிழ்தான்” என்கிறது வி. குமரேஷ் (V Kumaresh)…

குல்பர்க் சொசைட்டி வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு

அகமதாபாத்: குல்பர்க் சொசைட்டி வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகப்படியான கருணை வழங்கப்பட்டிருப்பதாக அதிருப்தி தெரிவித்த சிறப்பு விசாரணைக்குழுவின் வழக்கறிஞர், தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்போவதாக…

மின் கட்டண மீட்டரிலும் சூடு?   பல கோடி மோசடி?

“முதல் நூறு யூனிட் மின் கட்டணம் இலவசம்” என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் கட்டணத்துக்கு மேல் மக்களிடமிருந்து மின்வாரியம் வசூலிக்கிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிடுகிறார்…

சென்சார் போர்டில் பொறுக்கிகளும், கோமாளிகளும், முட்டாள்களுமே இருக்கிறார்கள்!: இயக்குநர் வ.கவுதமன் காட்டம்

“உட்தா பஞ்சாப்” திரைப்படம், குறித்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, சென்சார் போர்டு குறித்த சர்ச்சையை உச்சகட்டத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. “சென்சார்போர்டு சான்றிதழ்தான் அளிக்க வேண்டும். காட்சிகளை நீக்கச்…

மோடியிடம் யாராவது டீ வாங்கி குடித்திருந்தால் 2 லட்ச ரூபாய்!  

டில்லி: தன்னை சாய்வாலா (டீ விற்றவர்) என்று சொல்லிக் கொள்ளும் பிரதமர் மோடியிடம் இருந்து டீ வாங்கி குடித்தவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு 2 லட்ச ரூபாய்…

“ஆபாசமாக படம் எடுக்க சுதந்திரம் கிடைத்துவிட்டது!”:  தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானி

“உட்தா பஞ்சாப்” திரைப்படம் குறித்த மும்பை உயர்நீதி மன்ற தீர்ப்பை அடுத்து இனி ஆபாசமாக படம் எடுக்க சுதந்திரம் கிடைத்துவிட்டது” எனறு தணிக்கை வாரியத் தலைவர் நிஹலானி…

“உட்தா பஞ்சாப்”  படம் இன்று உலகம் முழுதும் வெளியீடு

நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய “உத்தா பஞ்சாப்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் வெளியாகிறது. பஞ்சாபில் நடக்கும் போதை மருந்துக் கடத்தல் தொழிலை பின்னணியாகக் “ உட்தா…

“இன்னென்னு எங்கே…” :  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றத்தில் குழப்பம்!

ரவுண்ட்ஸ்பாய்: “ரெண்டு பழம் வாங்கிட்டு வரச் சொன்னேன்.. ஒன்னு இந்தோ இருக்கு.. இன்னோன்னு எங்கே” அப்படின்னு கவுண்ட மணி கேட்க… “அதான்ணே இது..” அப்படின்னு அப்பாவியா முகத்தை…

27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்… தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலில் வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்கவைத்து…