கவிஞர் குமரகுருபரன் மறைவு
இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது…
இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். பத்திரிகையாளரும் கவிஞருமான குமரகுருபரன் (வயது 43) மாரடைப்பால் இ்ன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது…
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஜிம்பாப்வேவின் ஹாரரே மைதானத்தில் நடந்த போட்டியில், இந்திய…
சத்ய பாமா கல்விகுழும தலைவரும் முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளருமான ஜேப்பியார் உடல் நலக்குறைவு காரணமாக மறைந்தார். அவருக்கு வயது 85. கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்தவர்…
சென்னை: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்” என்று அதிமுக…
ம.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி தி.மு.க.வில் இணைவது தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பிரமுகரும் வெளியேற தயாராகிவிட்டதாக தகவல் பரவியிருக்கிறது. “பாஸ்ட் டிராக்” என்ற பிரபல கால்…
நம்பிக்கை ராஜ் (Nambikai Raj) அவர்களின் முகநூல் பதிவு: தமிழக அரசு சார்பில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு காரை வேண்டாம் என சொல்லிவிட்டு…
நாசா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பினர். நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு விஞ்ஞானிகள் செல்வதும், ஆய்வு முடித்து அவர்கள்…
புதுடில்லி: இரண்டாவது முறையாக தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருப்பது நாட்டிற்குத்தான் இழப்பு என்று முன்னாள் மத்திய நிதி…
மும்பை: ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னி முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில்…