Author: tvssomu

புனித ரமலான் மாதத்தில் 30,000  இஸ்லாமிய  குழந்தைகள் 'பசியில் துடிக்கிறார்கள்

ஜோர்டான்: ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதம். இஸ்லாமிய குழந்தைகளுக்கு அற்புதமான உணவு மற்றும் அற்புதமான பரிசுகள் நிறைந்த வண்ணமயமான காலம். ஆனால் இந்தப்…

அந்த விசயத்திலும் மகேந்திரன் அப்படித்தானா..

சுவாதியை கொலை செய்தது, பிலால் என்கிற இஸ்லாமிய இளைஞர்தான் என்று முகநூலில் பதிவிட்டு, பிறகு அதை நீக்கி மன்னிப்பு கேட்டார் காமெடி நடிகர் மகேந்திரன். அதே போல…

அவசியம் பார்க்க வேண்டிய, "அப்பா"

மு. திருப்பதி (Thirupathy Muthukrishnan) அவர்களின் முகநூல் விமர்சனம்: அப்பா – – நியாயம் பேசுகின்ற ஒரு சினிமா..!! ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் பேசுகின்ற…

உதவுங்களேன்…

வறுமை கொடிது. அதனினும் கொடிது, தன் ஓயாத உழைப்பில் குடும்ப பாரத்தைச் சுமந்த தலைவன் திடுமென இறக்க.. அவனது இறுதிக் காரியத்தைக் கூட செய்ய முடியாத வறுமை.…

மாவட்டச் செய்திகள்: ரெயில் மோதி 65 ஆடுகள் பலி

விழுப்புரம் விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன. பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது…

கோயிலில் நுழைய அனுமதி மறுப்பு

கடலூர்: பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி காந்தி நகரில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சாமி கும்பிடுவது ◌தொடர்பாக இரு பிரிவினரிடையே…

செய்தித் துளிகள் (04/07/16 )

கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரும் விவகாரத்தில் மோடி தோல்வியடைந்துவிட்டார் – ராம் ஜெத்மலானி. திருப்பூர் அருகே பிடிப்பட்ட 570 கோடி சிக்கிய வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது…

சுடுகாட்டில் தொழிலாளி வெட்டி கொலை

சிதம்பரம்: சிதம்பரத்தை அடுத்துள்ள பரங்கிபேட்டை அகரத்தில் சுடுகாடு அருகே இன்று, காலை ஆறுமுகம் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இவருக்கு வயது நாற்பது. சமையல் தொழிலாளி. கொலையாளியை பிடிக்க…

ராம்குமார்தான் குற்றவாளி என்று முடிவெடுத்தது எப்படி? : உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

சென்னை: சுவாதி கொலை வழக்கின் குற்றவாளி ராம்குமாரின் வாக்குமூலம் ஊடகங்களில் வெளியானது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர்…