மாணவியர் இலவசமாக, பி.இ., – பி.டெக்., படிக்க வாய்ப்பு!
டில்லி: பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவியரில் 1,000 பேரை தேர்வு செய்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிக்க மத்திய அரசு…
டில்லி: பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவியரில் 1,000 பேரை தேர்வு செய்து, மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிக்க மத்திய அரசு…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு தலைமை காவலர் நாகராஜ் ( வயது 40) விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் விஷ ஊசி போட்டு தற்கொலை…
குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து குளிப்பதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டது. மணிப்பூர் என்கவுன்ட்டர் வழக்கு:ராணுவத்தினர் வரம்பு…
சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் குட்கா, பான் மசாலா தயாரிப்பாளர்கள் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் பல நூறு டன் புகையிலைப்…
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதியாக…
கடந்த வாரம் வெளியான “அப்பா” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை இயக்கி நடித்த சமுத்திரக்கனிக்கு நல்ல பெயரையும் (வழக்கம்போல்) வாங்கித்தந்திருக்கிறது. தனது படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி…
அ.தி.மு.கவினர், தங்களது “அம்மா”வை உலகில் உள்ள அத்தனை வார்த்தைகளிலும் புகழ்ந்துவிட்டனர். புதுசு புதுசாக வார்த்தைகளை தேடும் முயற்சிகளையும் அவர்கள் கைவிடவில்லை. அப்படியான ஒரு புகழ்ச்சி (!) போஸ்டர்தான்…
” மத நல்லிணக்கம்” பற்றி கே.எஸ். சுரேஷ்குமார் அவர்கள் எழுதியுள்ள முகநூல் பதிவு: நட்பு, பணம் கொடுக்கல்/வாங்கல், வீட்டிற்கு சாப்பிட அழைத்தல், நோம்புக்கஞ்சி பரிமாறல், ஒரு சிகரெட்டினை…
சுவாதி கொலை விவகாரத்தில் தேவையில்லாமல் சாதி, மதத்தை இழுத்தனர் சில பலர். இப்போது ஆடி காரில் போதையுடன் பயணித்து தொழிலாளியைக் கொன்ற ஐஸ்வர்யா விவகாரத்திலும் மதம் புகுந்திருக்கிறது.…