Author: tvssomu

பாலுறவு குறித்து பெண்கள் எழுதினால் ஏன் அதிர்ச்சி?

நெட்டிசன்: “காலச்சுவடு” இதழின் ஆசிரியர் கண்ணன் (Kannan Sundaram) அவர்களின் முகநூல் பதிவு: தமிழில் பாலுறவு பற்றி எழுதும் ஆண் எழுத்தாளர்கள் உள்ளனர். அல்லாதவர்களும் உள்ளனர். இவர்களை…

இந்தியாவிலேயே இரண்டாவது இடம் தமிழகம்! உங்களால்..!

டில்லி: இப்போது இந்த செய்தியை படித்துக்கொண்டிருக்கும் உங்களால், இந்தியாவிலேயே இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது தமிழகம்! ஆம்.. இணையதள பயன்பாட்டில் இந்தியாவிலேயே இரண்டாம் இடம் தமிழகத்துக்குத்தான்! ஒரு காலத்தில் மெயில்…

எஸ்.பி.பிக்கு உன்னத சேவைக்கான விருது.!

கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு உன்னத சேவைக்கான விருது அளிக்கப்பட்டlது. கோவா மாநில தலைநகர் பனாஜியில் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கையா…

அக்‌ஷய்குமார் தான் ஹீரோ.. நான் அல்ல!:   '2.0' விழாவில் ரஜினிகாந்த்

மும்பை: ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.…

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செல்லாத 500 ரூபாய் நோட்டு!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே புஹாராயன் எனும் பகுதியில் பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 3 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில்,…

மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்! : மோடி

ஆக்ரா: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற உத்தரவால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்று பிரதமர்…

ஆணையர் தற்கொலை: அமைச்சர் காரணமா?

அருப்புக்கோட்டை அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து வெங்கடேஸ்வரன் தற்கொலைக்கு தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் காரணம் என புகார் எழுந்துள்ளது. அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்து…

ஊடக வன்முறைக்குள் உருக்குலையும் குழந்தைகள்! : ராஜா சேரமான்

குழந்தைகளின் கற்றல் திறனை வளர்க்கும் விஜய் டிவியின் ஒருவார்த்தை ஒரு லட்சம், பேச்சுத்திறனை வளர்க்கும் மக்கள் டிவியின் குறளோடு தமிழ்பேசு போன்ற நாலைந்து நல்ல நிகழ்ச்சிகள் ஒதுக்கிவிட்டுப்…

கான்பூர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” : பிரதமர் அறிவிப்பு

டில்லி: இன்று அதிகாலை, உ.பி. மாநிலம் கான்பூர் அருகே பாட்னா – இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 96 பேர் பலியானார்கள். .…