Author: MP Thirugnanam

ஸ்டெர்லைட்: மக்களின் தன்னெழுச்சி போராட்டம்! நடந்தது என்ன?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை எதிர்த்தும், அதை முழுதுமாக மூடக் கோரியும், மக்கள் தன்னெழுச்சியாக தூத்துக்குடியில் நேற்று கூடியது ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. பொதுவாக…

 துப்பாக்கி முனையில் 10 மீனவர்கள் கடத்தல்: இலங்கை படை மீது ராமேஸ்வரம் மீனவர்கள் புகார்

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் தெரிவித்ததாவது: “ராமேஸ்வரம் மற்றும்…

தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் உண்ணாவிரதம்

தஞ்சாவூர்,: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம் இருந்து வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம்…

அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு..: சிறுவனின் உருக்கமான கடிதம்

கொழும்பு: இலங்கையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் மகனான சிறுவன் கவிரதன், அந்நாட்டு ஜனாதிபதியான மைத்திரபால சிறிசனவுக்கு அனுப்பிய உருக்கமான கடிதம், சமூகவலைதளங்களில் வைரலாகி…

நடராஜன் மரணம்: உடல் உறுப்பு தானத்தால் பயனில்லையா?

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார். 74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில்…

லிங்காயத் – வீரசைவர்களிடையே ஆரம்பமானது நாகப்பதனி மோதல்!

பெங்களூரு: கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கப்பட்டதும் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத்…

மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடம்  

சசிகலாவின் கணவா் நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான நடராஜன் நெஞ்சுவலி காரணமாக கடந்த…

சென்னை: கத்தி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்

கத்தி முனையில் பெண், பாலாத்காரம் செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை அருகே, கிராம நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர்…

ஸ்ரேயா ரகசிய திருமணம்! காதலரை மணந்தார்

பிரபல நடிகை ஸ்ரேயா, தனது காதலரை ரகசிய திருமணம் செய்துகொண்டார். “எனக்கு 20 உனக்கு 18” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து, மழை, சிவாஜி, கந்தசாமி,…