Author: MP Thirugnanam

ஆண்டாள் சந்நிதியில் வைத்தியநாதன் மன்னிப்பு: ஜீயர் தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமணி ஆசிரியர் மன்னிப்பு கோரியதாகவும், கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் ஜீயர் அறிவித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்…

கட்டணம் செலுத்தாமல் அபராதம் மட்டும் செலுத்தி பயணிக்க முடியுமா?

ரவுண்ட்ஸ்பாய்: போன சனிக்கழமையிலேருந்து பேருந்து பயணிகளுக்கு சனி பிடிச்சிருக்கு. திடீர்னு ராத்திரியோட ராத்திரியா கட்டணத்த உயர்த்திடுத்து “அம்மா – ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ்.” அரசு. மக்கள் ஆங்காங்கே…

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மனசாட்சிக்கு…! : ஒரு  பகிரங்கக் கடிதம்

டி.வி.எஸ். சோமு பக்கம்: தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு.. அன்பார்ந்த வணக்கம். சமீபத்தில்தான் பெரும் போராட்டம் நடத்தினீர்கள். அதில் (ஓரளவு) வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள். அந்தப் போராட்டத்தை…

ரஜினிக்கு சென்னை உயர் நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை பைனான்சியர் போத்ரா தொடர்ந்த வழக்கில் ரஜினிகாந்துக்கு உயர்நிதிமன்றம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது பிரபல திரைப்பட பைனான்சியர் போத்ரா தன் மீது அவதூறு செய்திகளை பரப்பியதாக நடிகர்…

உடல் தானம்: ஏன் செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்?

கடந்த சில வருடங்களாகவே, உடல்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அதே நேரம் உடல்தானம் செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்காக எங்கு எப்படி பதிவு செய்வது என்பது குறித்து…

இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

“உடல்தானம்” என்கிற வார்த்தை கடந்த பல வருடங்களாகவே அடிக்கடி நாம் கேள்விப்படுவதுதான். “மருத்துவ மாணவர்களின் கல்விக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காததால் மாணவர்களுக்கு…

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடம் பெரியவர் ஜெயேந்திரருக்கு…

நெல்லையப்பர் கோயிலில்  இடித்துத்தள்ளப்பட்ட தேவார பதிகங்கள்! பக்தர்கள் அதிர்ச்சி!

சிறப்புச் செய்தி: புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் இடித்துத் தள்ளப்பட்டது பக்தர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து பக்தர்கள்…

கமல்.. தமிழ் கற்க வேண்டும்!

நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகள் தனி ரகம். கவிதைபோல தோன்றும்.. மிக உயர்ர்ர்ந்தி தமிழாய்வாளர் (!) என்று நினைக்க வைக்கும். ஆனால் அவரது தமிழ் ட்விட்டுகளில் நிறைய…

மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும்…