Author: MP Thirugnanam

உலகத் தமிழர் இதயத்தில் சிம்மாசனமாக இருப்பவர் கருணாநிதி: திருநாவுக்கரசர்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். “இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அரசியல்…

தலைவர் கலைஞரின் நினைவாற்றல் அபாரமானது!: தங்கம்தென்னரசு

தங்கம் தென்னரசு அவர்களது முகநூல் பதிவு: கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கண்காட்சி அரங்கம் அமைத்திடும் பொறுப்பினைத் தலைவர் அவர்கள் வழங்கியிருந்தார். மாநாட்டில் துணை…

“காலா”வை வெளியிட நார்வே விநியோகஸ்தர்கள் தடை

நார்வே நாட்டில் காலா படத்தை வெளியிட தமிழ் விநியோகஸ்தர்கள் தடைவிதித்துள்ளனர். இது குறித்து நார்வே தமிழ் திரைப்பட விழாவின் இயக்குநரும், நார்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழுவின்…

பத்திரிகையாளர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்: ரஜினிகாந்த்

பத்திரிகையாளர் மனம் புண்பட்டிருந்தால் வருந்துவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று தூத்துக்குடி சென்று துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து திரும்பிய ரஜினிகாந்த் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை…

ரஜினி “காந்தி” சொன்னது தவறில்லை!

(முன் குறிப்பு: இக்கட்டுரையில் வரும் கருத்துக்கள் முழுதும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது குறித்த எதிர்வினைகள் வரவேற்கப்படுகின்றன. – ஆசிரியர்) ‘எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடுகாடாகும்’…

சிதைந்து கிடக்கும் கே.டானியலின் கல்லறை: கவனிப்பாரா “காலா” ரஞ்சித்?

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த`கபாலி’ படத்தின் அறிமுகக் காட்சியில் `மை ஃபாதர் பாலையா’ என்ற புத்தகத்தை ரஜினி படித்துக்கொண்டிருப்பார். தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர்…

சர்ச்சை நடிகருடன் ரஜினி சந்திப்பு

சர்ச்சை நடிகர் ரித்தீஷ் இன்று ரஜினியை சந்தித்தார். நடிகர் ரித்தீஷ் தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்த…

காலா: டிக்கெட் விலை எவ்வளவு?

தேதி மாற்றி மாற்றி ஜீன் 7ம் தேதி காலா ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இடையில் இந்த வெளியீட்டுத் தேதியும் மாற்றப்படும் என்று ஒரு தகவல் பரவியது. “தூத்துக்குடி…

விஷமிகள் மக்களை தூண்டி விடுகிறார்கள்: எடப்பாடி பழனிச்சாமி

தூக்குக்குடி பகுதியில் விசமிகள், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து…

நாசகார ஸ்டெர்லைட்டும்! நாடகமாடும் திமுகவும்!: டாக்டர் கிருஷ்ணசாமி தாக்கு

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு பத்து பேருக்கும் மேல் பலியானது குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…