Author: Sundar

“அ.தி.மு.க. கூட்டணியில் மாற்றம் இல்லை” – அமைச்சர் தங்கமணி

சென்னை : அ.தி.மு.க.விலும், தமிழக அமைச்சரவையிலும் முக்கிய இடத்தில் உள்ள மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி ஆங்கில நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் “தமிழகத்தில் அ.தி.மு.க.…

சென்னையில் ஸ்ரீதேவியின் ‘கனவு இல்லத்தில்’ தீபாவளியை கொண்டாடிய மகள்கள்..

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்து விட்டு, இந்திக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி அங்கு பல ஆண்டுகள் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். சென்னை கடற்கரையில் ஸ்ரீதேவியியின் குடும்பத்துக்கு சொந்தமான இல்லம்…

“மத்தாப்பு” – கவிதை

மத்தாப்பு கவிதை பா. தேவிமயில் குமார் தீபாவளியில்….. எண்ணங்களெல்லாம் எழில் நகையாய் இதழ் விரிக்கிறது ! ஒரு வருடம் உனக்காகக் காத்துக்கிடக்கிறோம் ! ஒளியேற்றிட வா !…

நாய்க்குட்டிக்கு 19 அடி உயர ‘தங்க சிலை’ வைத்த துருக்மெனிஸ்தான் அதிபர்

அஸ்கபட் : மத்திய ஆசிய நாடான துருக்மெனிஸ்தானில் அதிபராக இருக்கும் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ், அந்நாட்டின் பாரம்பரியமிக்க அலபாய் எனும் நாய் இனத்திற்கு நினைவுச் சின்னம் அமைத்திருக்கிறார். நாட்டின்…

கடலுக்கு அடியில் கட்டப்பட்டுள்ள நட்சத்திர ஓட்டலில் காஜல் தேனிலவு…

பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது காதலர் கவுதமை திருமணம் செய்த கையோடு மாலத்தீவுக்கு தேனிலவை கொண்டாட சென்றுள்ளார். அங்கு விதவிதமான உடைகள் அணிந்து, கணவருடன் தேனிலவு…

பீகாரில் வெறும் 0.03 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி..

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. , ஐக்கிய ஜனதா தளம், உள்ளிட்ட கட்சிகளை கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி…

“முதல்-அமைச்சர் பதவிக்கு நான் உரிமை கோரவில்லை” நிதீஷ்குமார் அதிரடி..

பாட்னா : பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் வென்றுள்ள போதிலும், முதல்-அமைச்சர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பின்னடைவை சந்தித்துள்ளது.…

பீகாரில் சுழற்சி முறையில் முதல்-அமைச்சர் பதவியா ?

பாட்னா : பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றுள்ளது. “தங்கள் கூட்டணி வென்றால் நிதீஷ்குமார் தான் மீண்டும் முதல்-அமைச்சர்” என தேர்தல் பிரச்சாரத்தில்…

“15 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை பாதுகாக்கவே, பா.ஜ.க.வை ஆதரிக்கிறார், ஒவைசி” – பிரபல கவிஞர் குற்றச்சாட்டு..

லக்னோ : பீகார் தேர்தலில் ஐதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது.…

பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களில் 163 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன..

பாட்னா : 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்தபோது இவர்கள், தங்களை பற்றிய புள்ளிவிவரங்களுடன் கூடிய “அபிடவிட்டை”…