Author: Sundar

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே “மாஸ்டர ரிலீஸ் ஆக வேண்டும்” கதாநாயகி மாளவிகா விருப்பம்

விஜய்- மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள “மாஸ்டர்” திரைப்படம் எட்டு மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், அந்த படத்தை…

பீகாரில் 10 அமைச்சர்கள் தோற்று போனார்கள்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் நிதீஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் அவரது ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த 29 பேர், அமைச்சர்களாக உள்ளனர். அவர்களில் 5…

“அடுத்து மே.வங்காள மாநில தேர்தல் களத்துக்கு போகிறேன்” முஸ்லிம் கட்சி தலைவர் அறிவிப்பு.

ஐதராபாத் : ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஏ.ஐ.எம்,ஐ.எம். என்ற கட்சி, பீகார் மாநில தேர்தலில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் பெருமளவில்…

பீகாரில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..

பாட்னா : பீகார் மாநிலத்தில் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள ஹில்சா தொகுதியில் ஆர்.ஜே.டி. வேட்பாளர் சக்தி சிங், கடைசி ரவுண்டுக்கு முந்தைய ரவுண்ட்…

சிராக் பஸ்வான் கட்சி தனித்து போட்டியிடாமல் இருந்திருந்தால் லாலுவின் இரு மகன்களும் தோற்று இருப்பார்கள்…

பாட்னா : பீகார் மாநில சட்டபேரவை தேர்தலில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்.ஜே.டி. கட்சி 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதற்கு…

ஜோ பைடன் வெற்றி பெற்றது ‘செல்லாது’… டிரம்ப் நீதிமன்றத்தை நாடியதால் நிர்வாக பணிகள் ‘மந்தம்’..

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக உலகத் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருவம் நிலையில்,…

தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு நல்ல மழை பெய்யும்…

சென்னை : தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 12 முதல் 19 வரை கன மழை பெய்வதற்கான சாதியக் கூறுகள் உள்ளது. இதனால் இந்த…

“பண மதிப்பிழப்பை கொண்டாடுவது, பிணங்களை புதைத்த கல்லறையில் ‘கேக்’ வெட்டி குதூகலிப்பது போன்றது” – சிவசேனா பாய்ச்சல்

மும்பை : கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர், மாதம் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மத்திய அரசால் ஒழிக்கப்பட்டன. இதன் நான்காம் ஆண்டு நிறைவை…

“மாங்கல்யமும், நாய்களை கட்டிப்போடும் சங்கிலியும் ஒன்று தான்” என முகநூலில் பதிவிட்ட சட்டக்கல்லூரி பெண் பேராசிரியர் மீது வழக்கு ..

கோவா மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஷில்பா சிங். “மாங்கல்யமும், நாய்களை கட்டுப்போடும் சங்கியும் ஒன்று தான்” என தனது முகநூலில்…

“பிரதமர் மோடியுடன் கடுமையாக போராடிய தேஜஸ்வி” – சரத்பவார் பாராட்டு.

மும்பை : பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். “பீகார் தேர்தல் முடிவுகள்…