திருச்செந்தூர் சூரசம்ஹார விழா குறைவான பக்தர்களுடன் வழக்கமான உற்சாகத்தோடு நடந்தது
திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹார விழாவில்,…