Author: Sundar

ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்…

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் உள்ள இந்தியர்களை ஆர்மீனியா வழியாக வெளியேற்றும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் உள்ள…

ஈரான் தலைநகர் தெஹரானை விட்டு உடனடியாக அனைவரும் வெளியேற அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு…

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஐந்தாம் நாளாக நீடித்து வரும் நிலையில் இருநாடுகளும் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஈரான் நாட்டில் உள்ள ராணுவ நிலைகள்…

மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் சென்னையில் தனது முதல் உலகளாவிய வளாகத்தை தொடங்க உள்ளது

ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது முதல் இந்திய வளாகங்களை சென்னை மற்றும் மும்பையில் அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஒப்புதல்…

16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு… இந்திய சமூகத்தை மறுவரையரை செய்ய பிரிட்டிஷார் பயன்படுத்திய சாதி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது ?

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய அரசு இன்று வெளியிட்டது. 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை தொடங்கியதிலிருந்து இது 16வது மக்கள்…

ஜூன் 26-ல் சென்னை சாலையோர விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தேர்தல் மூலம் அமைதியான முறையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தீர்மானித்துள்ளது. இதையடுத்து…

அகமதாபாத் விமான விபத்தில் புல் பூண்டு கூட தீக்கிரையான நிலையில் கீதை மட்டும் சேதாரமின்றி தப்பியது…

அகமதாபாத் விமான விபத்தில் 241 பயணிகள் உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 6 பேர் முகங்கள் மட்டுமே அடையாளம் காணும் வகையில் இருந்தது.…

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பெண் செவிலியர் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட கேரள அரசு ஊழியர் பணியிடை நீக்கம்

அகமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. 1.25 லட்சம் லிட்டர் எரிபொருள் நிரப்பப்பட்ட…

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து… பேருந்து – லாரி இடையேயான விபத்தில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பலி

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோட்டிபுரா கேட் அருகே வெள்ளிக்கிழமை காலை ஆந்திரப் பிரதேச அரசுப் போக்குவரத்துப் பேருந்துக்கும் லாரிக்கும் இடையே ஏற்பட்ட விபத்தில் ஒரு வயது குழந்தை…

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்… ஈரான் மற்றும் ஈராக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு இந்தியா எச்சரிக்கை

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் ராணுவத் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானிய இராணுவத் தலைவர் முகமது பகேரி வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம்…

தாய்லாந்தில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல்…

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விமானத்தில் 156…