Author: Sundar

போதை மருந்து பயன்படுத்திய ஓட்டப்பந்தய வீராங்கனை கேரி ரிச்சர்ட்சன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடை

அமெரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை ஷா கேரி ரிச்சர்ட்சன் போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19…

பிரெஞ்ச் ஓபன் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் : மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா

ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை யானா ஸிஜிகோவா மீது பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பணம் பெற்றுக்கொண்டு விளையாடியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பிரெஞ்ச் காவல்துறையினர் அவரை கைது செய்து…

ரபேல் விமான பேர ஊழல் : மீண்டும் விசாரணைக்கு ஆணையிட்டது பிரான்ஸ் நீதிமன்றம்

126 விமானங்கள் 72,000 கோடி ரூபாய் என்று காங்கிரஸ் ஆட்சியில் விலை பேசப்பட்ட ரபேல் விமானங்களை 36 விமானங்கள் 69,000 கோடி ரூபாய் என்று பேரம் பேசி…

யூரோ கால்பந்து : ஜெர்மன் ரசிகை மீது வெறுப்பு பதிவு… இழப்பீடு வழங்க முன்வந்த இங்கிலாந்து ரசிகர்

யூரோ கோப்பை கால்பந்து போட்டிகள் கால் இறுதி போட்டிகள் இன்று துவங்கயிருக்கிறது. நாக் அவுட் சுற்றில் இங்கிலாந்து அணியிடம் ஜெர்மன் அணி தோல்வியடைந்ததை கண்டு பார்வையாளர் மாடத்தில்…

ஜான்ஸன் & ஜான்ஸன் : ஒற்றை டோஸ் தடுப்பூசி நீடித்து செயல்படுவதுடன் டெல்டா வைரஸில் இருந்தும் காக்கிறது

பயோலொஜிக்கல்-இ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் விரைவில் வெளிவர இருக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பாக செயலாற்றுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒற்றை டோஸ்…

திட்டமிட்டபடி தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறதா ?

ஜூன் மாதம் 21 ம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று பிரதமர் மோடி கடந்த மாதம் அறிவித்தார். மாநிலங்களுக்கான…

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போடாத இளம் வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

ஸ்பெயின் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத இளம் வயதினர் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. பாதிப்புக்கு உள்ளானவர்களில்…

ஸ்பைடர்மேனாக மாறிய டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச்… மீம்கள் மூலம் அசத்திய ரசிகர்கள்

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரரும் விம்பிள்டன் நடப்பு சாம்பியனுமான நோவாக் ஜோக்கொவிச் ஆடுகளத்தில் எடுத்த தனது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததோடு அதுகுறித்து ரசிகர்கள் தங்கள்…

கோயில் நிலத்தில் இயங்கிவந்த பார்… மூட உத்தரவிட்ட அறநிலையத்துறை

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் இயங்கிவரும் மைலாப்பூர் கிளப் வளாகத்தில் விதிகளை மீறி இயங்கிவரும் மதுபான பாரை உடனடியாக மூடவேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை…

டாக்டர் பி.சி. ராய் : தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட காரணமாயிருந்த இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்

மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாவது முதல் அமைச்சராக 1948 முதல் 1962 வரை பதவி வகித்த பிதன் சந்திர ராய் அவர்களின் நினைவாக தேசிய மருத்துவர்கள் தினம்…