Author: Sundar

காங்கிரஸ் கட்சியில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் பாஜக-வுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள் : சிவசேனாவின் சாம்னா தலையங்கம்

காங்கிரஸ் கட்சியை சொந்தக் கட்சியினரே சிறுமைப்படுத்தி சிதறடிக்கப் பார்க்கிறார்கள். தேசம் ஒரு கட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல் காந்தி உடனடியாக…

1000 பேர் கலந்து கொண்ட விழாவில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பொறிவைத்து பிடித்தது எப்படி ?

அக்டோபர் 2 ம் தேதி பிற்பகல் முதல் 4 ம் தேதி அதிகாலை வரை மூன்று நாட்களுக்கு க்ரே ஆர்க் என்ற பெயரில் பேஷன் டி வி…

காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்ஸே-வை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள் : வருண் காந்தி

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார். தேசப் பிதா மகாத்மா…

இணைந்து வாழப்போவதில்லை : நடிகை சமந்தா – நாக சைதன்யா இருவரும் தனித்தனியே அறிவிப்பு

‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய ‘ஏ மாயா சேசாவே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2010…

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை

ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா நிறுவனம் கைப்பற்றியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து இன்னும்…

பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா 276 /5 : ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் ஸ்ம்ரிதி மந்தனா புதிய சாதனை

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கியது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 132…

மத்திய அரசு நிதி குஜராத் மாநில நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டிருப்பதாக தணிக்கைத் துறை அறிக்கை

2019 – 20 நிதியாண்டில் குஜராத் மாநில நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு 11659 கோடி ரூபாய் நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 2015-16 ம்…

2009-ல் மு.க. அழகிரி திறந்து வைத்த ஜெய்ப்பூர் கல்வி நிறுவனத்தை இன்று மீண்டும் திறக்கிறார் மோடி… வரலாற்றை திரிக்கும் பாஜக-வின் அடுத்த முயற்சி…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிப்பெட் கல்வி நிறுவனம் மற்றும் நான்கு மருத்துவக் கல்லூரிகளை இன்று காலை 11 மணிக்கு காணொளி மூலம் பிரதமர் திறந்து வைக்கயிருக்கிறார். Top…

கமலா ஹாரிசை கொண்டாடுபவர்கள் சோனியா காந்தியை பிரதமராக ஏற்க மறுப்பது தவறு : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

மத்திய அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரத் துறை இணை அமைச்சராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. இந்திய குடியரசு கட்சியின் தலைவராக உள்ள மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவரான…