Author: Sundar

ஏ.கே.-வின் ‘வலிமை’ 2 வது சிங்கிள் ப்ரோமோ வெளியானது

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. தன்னை இனி அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே…

ஜெர்மனி ரயில்நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பு…

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள டோன்னர்ஸ்-பெர்கர்-புருக்கே ரயில் நிலையத்திற்கு வெளியே குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் நான்கு பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது, குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அந்த…

‘பீஸ்ட்’ படத்திற்காக சிவகார்த்திகேயன் எழுதிய பாடலை பாடினார் ‘தளபதி’ விஜய்

‘தளபதி’ விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் படம் ‘பீஸ்ட்’ சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 100வது நாள் படப்பிடிப்பின் போது இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து…

‘தல’ என்று அழைப்பதை நிறுத்துமாறு அஜித் வேண்டுகோள்

2001 ம் ஆண்டு வெளியான தீனா படத்திற்கு பிற கடந்த 20 ஆண்டுகளாக நடிகர் அஜித்-தை அவரது ரசிகர்கள் ‘தல’ என்று அழைத்துவருகிறார்கள், இந்நிலையில் தன்னை ‘தல’…

டிசம்பர் 4 முதல் கமல்ஹாசன் தனது வழக்கமான பணியை மேற்கொள்வார்

உலக நாயகன் கமல்ஹாசன் அமெரிக்கா சென்று வந்த பின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை தேறிவருகிறார் என்று…

இந்திய திரைப்படங்களின் வெளிநாட்டு வெளியீட்டை பாதிக்குமா ‘ஒமிக்ரான்’ ?

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு இந்தியாவில் மட்டுமன்றி மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவை 3300 கோடி ரூபாய்

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 66,460 கோடி ரூபாய்க்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. இதில், 3372.72 கோடி ரூபாய்க்கான…

‘ஒமிக்ரான்’ குறித்து தென் ஆப்பிரிக்கா எச்சரிக்கும் முன்பே ஐரோப்பாவில் பரவ ஆரம்பித்துவிட்டது… நெதர்லாந்து அறிவிப்பு

ஒமிக்ரான் பரவல் குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவிக்கும் முன்னரே நெதர்லாந்து நாட்டில் பரவிவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளியன்று தென்னாப்பிரிக்காவிலிருந்து ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான…

எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி…

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை – மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்று…