கஜகஸ்தான் நாட்டில் நடந்த வன்முறைக்கு 160 பேர் பலி… இந்தியர்களின் கதி என்ன ?
பெட்ரோலிய பொருட்களின் விலையுயர்வைக் கண்டித்து கஜகஸ்தான் நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பேரணி வன்முறையில் முடிந்தது. ஜனாதிபதி மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்களை முற்றுகையிட்ட…