Author: Sundar

நாட்டை விட்டு ஓடவில்லை… ரஷ்ய கூலிப்படை என்னை கொல்வதற்காக தேடுகின்றனர் – உக்ரைன் அதிபர்

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் ஊடுறுவியுள்ள எதிரிநாட்டு கூலிப்படை நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது அதனால் உக்ரைன் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன்…

மேச்சேரி பத்ரகாளி அம்மன் கோயில் : பக்தர்கள் வசதிக்காக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும்…

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகில் உள்ள மேச்சேரியில் அமைந்துள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து…

ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…

உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற…

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. ஏவுகணைகள்…

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள்…

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை…

உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்தார் ரஷ்ய அதிபர் புடின்… அமெரிக்காவின் தலையீட்டிற்கு சவால்…

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று இன்று அறிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த…

ரஷ்யா – உக்ரைன் மோதல்… மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடையால் தவிக்கப்போகும் இந்தியா

உக்ரைன் நாட்டின் கிழக்கு மாகாணங்களான டொனேட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மாகாணங்களை ரஷ்யா தனி நாடாக அங்கீகரித்ததைத் தொடர்ந்து ரஷ்ய வங்கிகள் மற்றும் ரஷ்ய அரசாங்க கஜானாவை நிரப்பும்…

சரக்கு கப்பல் தீப்பற்றியதில் வோக்ஸ்வாகன் கார் நிறுவனத்துக்கு 3300 கோடி ரூபாய் நஷ்டம்

ஜெர்மனியில் உள்ள வோக்ஸ்வாகன் தொழிற்சாலையில் இருந்து அமெரிக்காவின் டேவிஸ்வில்லே நகருக்கு 4000 சொகுசுக் கப்பலை ஏற்றிச் சென்ற கப்பல் கடந்த வாரம் தீப்பற்றி எரிந்தது. இதில் கப்பல்…

தர்மபுரி நகராட்சி : 24 வார்டுகளில் டெபாசிட் இழந்த பா.ம.க.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க. தரப்பு அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அதன் தோழமை கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் வென்றிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.…

-30° செல்சியஸ் கடும் குளிரிலும் ஏக் தம்மில் 65 தண்டால் எடுத்த 55 வயது எல்லை பாதுகாப்பு கமாண்டர்

இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் போலீசில் (ITBP) கமாண்டராக உள்ள ரத்தன் சிங் சோனல் தலைமையில் ஒரு குழு இமயமலையில் மலையேற்றம் சென்றது. கடல்மட்டத்தில் இருந்து சுமார்…