Author: Sundar

அடுக்குமாடி குடியிருப்பாக மாறப்போகும் அடையார் கேட் ஹோட்டல்…

சென்னையின் பழமைமிகு அடையாளங்களில் ஒன்று ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலை மற்றும் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ‘அடையார் கேட்’ ஹோட்டல். 1970 ம் ஆண்டில் 5 நட்சத்திர…

காங்கிரஸ் கட்சி தலைவர் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார் : பிரியங்கா காந்தி பேட்டி

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரும் உ.பி. மாநில முதல்வர் வேட்பாளருமான பிரியங்கா காந்தியிடம் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் கட்சி தலைவராக முடியுமா ? என்று…

ஜென்டில்மேன்-2 படத்தின் இசையமைப்பாளர் யார் ? கண்டுபிடித்தால் தங்க காசு ‘ஜென்டில்மேன்’ கே டி குஞ்சுமோன் அறிவிப்பு

தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பின் தயாரிக்கும் படம் ‘ஜென்டில்மேன்-2’. 1993 ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ஜென்டில்மேன். இது இயக்குனர் ஷங்கரின்…

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் பெரிய பட்ஜெட் படங்கள்… போட்டியை சமாளிக்குமா விஜய்யின் ‘பீஸ்ட்’

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப வேலைகள் பெருமளவு…

முன்னாள் பிரதமர் தேவகவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு …. மருத்துவமனையில் அனுமதி

மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் ஹெச்.டி. தேவ கவுடா-வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவ கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு கொரோனா…

ஊ சொல்றியா மாமா… பாடலை தொடர்ந்து ஐட்டம் சாங்கில் கவனம் செலுத்தும் நடிகைகள்…

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒற்றை பாடலுக்கு ஆடிய சமந்தா திரைப்பட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை விட…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் : கமலஹாசன் கோரிக்கை

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் வலியுத்தியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்…

கே.எல். ராகுல் சம்பளத்தில் இழுபறி… லக்னோ அணியில் சேர பேரம்…

ஐ.பி.எல். சீசன் 15 க்கான ஏலம் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதில் லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய அணிகள் இடம்பெறகின்றன. அகமதாபாத் அணியில் விளையாட…

காவல் நிலையத்தை திறந்து வைத்தவருக்கு அதே காவல் நிலையத்தில் கவனிப்பு…

பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார். அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை…

அமெரிக்க நாட்டுக்குள் ஊடுருவ முயன்ற குஜராத்தை சேர்ந்த 4 பேர் மரணம் 7 பேர் கைது…

போலி விசா மூலம் கனடா சென்ற குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலர் இடைத்தரகர் மூலம் அங்கிருந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றனர். இதில் 2 பேர் அமெரிக்காவுக்குள் நுழைந்த…