Author: Sundar

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்… 1988ம் ஆண்டு நடுரோட்டில் தகராறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத்…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 3, காஞ்சிபுரம் 2 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

“மக்களை திசைதிருப்பினால் உண்மை மறைந்து போகுமா ?” இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பெருத்த வித்தியாசம் இல்லை : ராகுல் காந்தி

பேரின வாதம், வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் என்று அனைத்திலும் இலங்கைக்கு இந்தியா ‘டப்’ கொடுத்து வருகிறது. இது குறித்த புள்ளிவிவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில்…

பேரறிவாளன் விடுதலைக்கு பயன்படுத்திய சட்ட பிரிவு 142… உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரம் என்ன ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கொலை குற்றவாளியான பேரறிவாளனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது ஜாமீனில் உள்ளார். 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 17, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 4 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

கோதுமை ஏற்றுமதிக்கு திடீர் தடை… துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாமல் கப்பல்களிலும் உள்ளே செல்ல முடியாமல் லாரியிலும் கோதுமை தேக்கம்…

உலகளவில் கோதுமை உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடு இந்தியா. இதில் பெரும்பாலும் உள்நாட்டு தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது தவிர சிறு சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்திய…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 16 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 8 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 16, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 3 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விட்டு ‘ஓலா’ காரை ஜப்தி செய்து எடுத்துச் சென்ற முகவர்கள்… பயணிகள் பரிதவிப்பு… ஓலா கைவிரிப்பு…

வாகன கடனை திருப்பிச் செலுத்தாத ஓலா கார் ஒன்றை துரத்திச் சென்ற முகவர்கள் அதிலிருந்த பயணிகளை நெடுஞ்சாலையில் நடுவழியில் இறக்கி விட்டு பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற…

பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோவிடம் ஒப்படைக்க ரயில்வே ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல் – CMRL) நிறுவனத்துடன் ரயில்வேயின் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ் – MRTS) வழித்தடத்தை இணைப்பது குறித்து கடந்த…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 21 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 21, செங்கல்பட்டில் 5 மற்றும் கடலூரில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது…