தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் 589 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 286 பேருக்கு பாதிப்பு…
தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 286, செங்கல்பட்டில் 119, திருவள்ளூரில் 35 மற்றும் காஞ்சிபுரத்தில் 16 பேருக்கு கொரோனா…