Author: Sundar

தமிழ்நாட்டில் இன்று 1,461 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 543 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 543, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 75 மற்றும் காஞ்சிபுரத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று…

‘விக்ரம்’ 25வது நாள்… ரூ. 400 கோடி வசூல் சாதனை

கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி,…

தமிழ்நாட்டில் இன்று 1,382 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 607 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 607, செங்கல்பட்டில் 240, திருவள்ளூரில் 83 மற்றும் காஞ்சிபுரத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று…

பிரதமர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை ஒரேநாளில் பல்லிளித்தது… பெங்களூரு அதிகாரிகளிடம் விசாரணை…

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக ஜூன் 20 மற்றும் 21 தேதிகளில் கர்நாடகா சென்றார். அவரது வருகைக்காக 23 கோடி ரூபாய் செலவில் மொத்தம்…

‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் எம்.பி.க்களுக்கு ஏன் ஓய்வூதியம் ? அக்னிபத் திட்டம் குறித்து வருண் காந்தி காட்டம்

“‘அக்னிவீரர்’களுக்கு ஓய்வூதியம் இல்லை என்றால் 5 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓய்வூதியம் எதற்கு ?” என்று வருண் காந்தி கேள்வி…

தமிழ்நாட்டில் இன்று 1,359 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 616 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 616, செங்கல்பட்டில் 266, திருவள்ளூரில் 71 மற்றும் காஞ்சிபுரத்தில் 50 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 497 பேருக்கு பாதிப்பு…

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 497, செங்கல்பட்டில் 190, திருவள்ளூரில் 63 மற்றும் காஞ்சிபுரத்தில் 28 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழ்நாட்டில் இன்று 30 மாவட்டங்களில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 345 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 30 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 345, செங்கல்பட்டில் 126, திருவள்ளூரில் 32 மற்றும் காஞ்சிபுரத்தில் 18 பேருக்கு கொரோனா…

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வெளிநாடு பயணம்… அனுமதி வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு…

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த மாதம் 28 ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் செல்ல இருக்கிறார். பாரீசில் உள்ள இன்சீட் பிசினஸ்…

எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் திரௌபதி முர்மு-வுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18 ம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு-வை வேட்பாளராக அறிவித்துள்ளது பா.ஜ.க. சட்டமன்ற மற்றும்…