Author: Sundar

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் #NC22 படப்பிடிப்பு நாளை துவங்குகிறது…

வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் நாகசைதன்யா நடிக்க இருக்கும் NC22 படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. நாகசைதன்யா-வின் 22 வது படமான இதற்கு இன்னும்…

இந்திய ஒற்றுமை பயணம் ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் : சரத்பவார் கருத்து

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் அவருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பலனளிக்கும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்…

அஜித்தின் #AK61 படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயரிடப்பட்டுள்ளது…

அஜித் குமார், போனி கபூர், எச். வினோத் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி வரும் #AK61 படத்துக்கு ‘துணிவே துணை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நேர்கொண்ட…

10000 ரூ. கடனுக்காக கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி கொலை… ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் அதிர்ச்சி சம்பவம்

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்-கை சேர்ந்த மிதிலேஷ் மேத்தா என்ற விவசாயி வாங்கிய டிராக்டர்-க்கான கடனை திருப்பி செலுத்தாதல் வசூலுக்கு வந்த தனியார் ஏஜெண்டுகள் அவரது மகள் மோனிகா…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா மசூதியில் குரான் வாசித்து கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணம்…

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் உள்ள மசூதி ஒன்றில் குரான் வாசித்துக் கொண்டிருந்த பெண் மாரடைப்பால் மரணமடைந்தது அந்நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சி.சி.டி.வி. கேமரா மற்றும் மொபைல்…

ஏ. ஆர். ரஹ்மான் ‘சீக்ரட் ஆப் சக்சஸ்’ நிகழ்ச்சிக்கான மொத்த டிக்கெட்டும் 11 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது…

சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஏ. ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெற உள்ளது. டி.எம்.ஓய். கிரியேஷன்ஸ்…

நடுவழியில் தவித்தவருக்கு பஞ்சர் ஒட்டி உதவிய நடிகர் அஜித்

நடிகர் அஜித் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் பைக்கில் சுற்றிவருகிறார். அஜீத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பலரும் இமயமலைக்கு டையெடுத்துள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன் லடாக் பகுதியில்…

குடித்திருந்ததால் ஜெர்மன் விமானத்தில் இருந்து பஞ்சாப் முதல்வர் இறக்கிவிடப்பட்டார் ?

அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததாக லுப்தன்சா விமானத்தில் இருந்து பஞ்சாப் முதல்வர் இற்கிவிடப்பட்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பஞ்சாப் முதல்வர்…

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…

“திராவிட இயக்கத்தின் மூலம் சுயமரியாதையை ஏற்படுத்தியவர் பெரியார்” கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் அஞ்சலி

பெரியாரின் 144வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி மற்ற மாநிலங்களிலும் பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார்,…