Author: Sundar

திருப்பதியில் தனிமனித இடைவெளியுடன் வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்… வீடியோ

திருப்பதி : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டு மூடியிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில், தற்போது மீண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த…

தமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் இதுவரை 611…

மக்களை காப்பாற்ற உருப்படியான வழிகளை காணுங்கள் மத்திய மாநில அரசுகளை சாடும் பீட்டர் அல்போன்ஸ்

மக்களின் குரல்வளையை நெரித்தபின் அவர்களின் மவுனத்தை உங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரமாக கருதாதீர்கள் மத்திய மாநில அரசுகளை சாடும் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…

ஹெர்ட் இம்யூனிட்டி மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை – ஸ்பெயின் ஆய்வு

மாட்ரிட் : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சமூக நோய் எதிர்ப்பு கூட்டுத் திறன் எனப்படும் ஹெர்ட் இம்யூனிட்டி என்பது ‘சாத்தியமில்லாதது’ என்று ஸ்பெயினில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு…

தேங்காய் எண்ணெய் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உதவுமா ?

மும்பை : தேங்காய் எண்ணெய் மற்றும் அதன் ‘மருத்துவ பயன்கள்’ குறித்து மீண்டும் ஒரு மருத்துவ விவாதத்தை கோவிட் -19 தொற்றுநோய் ஏற்படுத்தியிருக்கிறது.. இந்தியாவின் மதிப்புமிக்க மருத்துவ…

கேரளா மற்றும் தமிழகத்தில் தனியாக வசிக்கும் பெண்கள் அதிகம்

சென்னை : இந்தியாவில் எங்கும் இல்லாததை விட கேரளா, தமிழ்நாட்டில் அதிகமான பெண்கள் சொந்தமாக தனியாக வசிக்கின்றனர். நாட்டில் எங்கும் இல்லாத அளவு இரு மடங்கு அதிகமாக…

குவைத் தொழிலாளர்கள் சட்ட திருத்த மசோதா இந்தியாவிற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி

குவைத் : குவைத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வரைவு மசோதா வளைகுடா நாட்டின் தேசிய சட்டமன்றத்தின் சட்ட மற்றும் சட்டமன்றக் குழுவால் அரசியலமைப்புச் சட்டமாக்க முயற்சி…

சமூக வலைதளத்தில் போர்க்கொடி தூக்கிய பிரியாணி பிரியர்கள்

புனே : ட்விட்டரில் வழக்கமாக நடக்கும் பல கடுமையான வாக்குவாதங்களில் ஒன்று உணவைப் பற்றியது. அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதள வாசிகளின் வாயை மெல்ல…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…

தமிழர் பெருமை பறைசாற்றும் கடல் கொண்ட நகரம்

பூம்புகார் உண்மைகள் (Poompuhar) ◆ ப்யாரீ ப்ரியன் – முகநூல் பதிவு ◆ பெங்களூர் மிதிக் சொசைடியில் 2015ல் நடைபெற்ற, 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய…