Author: Sundar

Vavada Casino

Vavada com официальный сайт зеркало доступ к играм Vavada com официальный сайт зеркало Погрузитесь в увлекательный азарт! Возможность наслаждаться любимыми…

2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு : பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2024 பொது தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்று பங்களாதேஷ் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் 2024 ம்…

கொரோனா தொற்று வீட்டு தனிமைக்கு மீண்டும் ஸ்டிக்கர் ஓட்டப்படுகிறது

சென்னையில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டோர் வீடுகளில், மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஓட்டும் பணியை துவங்கியுள்ளது. ஒமைக்ரானின் உருமாறிய ‘எக்ஸ்.பி.பி., –…

மேடை ஆட்டம் கண்டதை அடுத்து மேஜைக்கு தாவிய அன்புமணி ராமதாஸ்… வாழப்பாடியில் பரபரப்பு… வீடியோ

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக சார்பில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்தது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த இரண்டு நாட்களாக சேலத்தில் சுற்றுப்பயணம்…

நங்கநல்லூர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 இளம் அர்ச்சகர்கள்… பதைபதைக்கும் வீடியோ…

நங்கநல்லூர் கோயில் குளத்தில் 5 அர்ச்சகர்கள் மூழ்கி இறந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 25 க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் சாமி சிலையுடன்…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நாளை (ஏப்ரல் 6) துவங்குகிறது. 4025 மையங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வில் மொத்தம் 9,76,089 மாணவர்கள் எழுதுகின்றனர்.…

ரம்ஜான் : மேலே உயர உயர கீழே இருப்பவர்களை விட கூடுதல் நேரம் நோன்பு… துபாயில் வினோதம்…

மார்ச் 24 ம் தேதி ரம்ஜான் நோன்பு துவங்கிய நிலையில் ஏப்ரல் 22 ம் தேதி வாக்கில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. காலை சூரிய உதயம்…

இடுப்பளவு தண்ணீரில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்தது எப்படி ? நங்கநல்லூர் கோயில் குளத்தை ஆய்வு செய்தார் காவல்துறை ஆணையர்

சென்னை மடிப்பாக்கத்தை அடுத்த நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை…

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இறந்த பின்னும் வாழலாம்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இறந்த பின்னும் வாழ முடியும் என்று அந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர். லண்டனைச் சேர்ந்த…

சாட்ஜிபிடி செயலிக்கு இத்தாலியில் தடை…

2022 நவம்பர் மாதம் புதிதாக வெளியான சாட்ஜிபிடி செயலி உலகெங்கும் 10 கோடிக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது. இதன் சமீபத்திய வெர்ஷன் ஜிபிடி4 பல்வேறு புதிய அம்சங்களைக்…