Author: Sundar

பதக்கம் வென்றபோது பாராட்டியவர்கள்… போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? மல்யுத்த வீரர்களை சந்தித்த பின் பிரியங்கா காந்தி கேள்வி

பதக்கம் வென்றபோது நமது வீரர்களை பாராட்டி பதிவிட்டவர்கள் எல்லாம் அவர்கள் போராடும் போது மௌனமாக இருப்பது ஏன் ? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாலியல்…

பிரபல தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி காலமானார்

பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அஜித் நடித்த வாலி, முகவரி, ரெட், சிட்டிசன் உள்ளிட்ட 9 படங்களை தயாரித்துள்ளார்…

மேன்மக்கள் வசதிக்காக மதுபானம் வாங்க டாஸ்மாக் எலைட் கடையில் ஏ.வி.எம் வசதி அறிமுகம்… வீடியோ

சென்னையில் உள்ள டாஸ்மாக் எலைட் கடையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் புறநகர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும்…

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிய வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு…

+2 தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததாகக் கூறி வாடகைக்கு வீடு தர மறுப்பு… பெங்களூரு அலப்பறை

பன்னிரெண்டாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளதாகக் கூறி பெங்களூரில் வாடகைக்கு வீடு தர மறுத்ததாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கூகுள், ஆரக்கிள், ஐபிஎம், அமேசான்…

IPL 2023 : காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் தொடரில் இருந்து வெளியேறினார்…

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ பிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடமாட்டார் என்று அந்த அணியின்…

மல்யுத்த வீரர்கள் போராட்டம் : இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் ரோட்டில் படுத்திருக்கும் அவலம்…

இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக நீடித்து…

டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11.30 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார். சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும்…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு இன்று…

பிரதமர் மோடியின் “காங்கரியா ஏரியில் குதிக்கப் போகிறேன்” என்ற தற்கொலை ஜோக்கிற்கு ராகுல் காந்தி கண்டனம்

தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகளை பிரதமர் நரேந்திர மோடி வேடிக்கை பார்ப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தற்கொலையால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை இழக்கின்றன,…