Author: Sundar

ஏழே நாட்களில் 17 கி.மீ. நீள சாலை போடப்பட்டது… இந்த சாதனை பதிவேட்டில் மட்டும் உள்ளது… இது அசாம் சம்பவம்…

30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை வெறும் 7 நாட்களில் விரிவாக்கம் செய்ய முடியுமா? அதுவும் மலைப் பகுதியில்? இரட்டை என்ஜின் பொருத்தி…

ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்-கை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம்…

அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக விசாரணைக்கு…

மசோதாக்கள் குறித்து ஆளுநர் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து திமுக-வினர் 12ம் தேதி கண்டன போராட்டம்

யுபிஎஸ்சி குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தை கொச்சைப் படுத்தி…

சென்னை – கோவை வந்தே பாரத் : சேலத்திற்கு 3:25 மணி நேரத்தில் சென்றடையும் விரைவான தரைவழி போக்குவரத்து…

சென்னை முதல் கோவை வரையிலான வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார். ஏப்ரல் 9 முதல் வழக்கமான சேவை துவங்க உள்ளதை…

ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்தில் விடப்படுகிறது…

அதிமுக-வின் நிரந்தரப் பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மறைந்த ஜெயலலிதா-வின் சொத்துக்கள் ஏலம் விடப்படுகிறது. 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக…

புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பிய பிரசாந்த் உம்ரா பகிரங்க மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் இந்தி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் 15 பேர் தாக்கப்பட்டனர் அதில் 12 பேர் இறந்து விட்டனர் என்று உள்நோக்கத்துடன் ட்விட்டரில் தவறான தகவல் பதிவிட்டார் உத்தர…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் : 42 வேட்பாளர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பட்டியல் வெளியானது

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான 41 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில், கிட்டூரில் இருந்து பாலாசாகேப் பாட்டீல், பாதாமியில் பீமசேன…

கோயில் தீர்த்தவாரி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை கண்டித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தன்னை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்ததாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். நங்கநல்லூரில் உள்ள…

சாட்ஜிபிடி – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த சாட்ஜிபிடி செயலிகள் போன்றவற்றின் பயன்பாடு காரணமாக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்பது இன்னும் சில ஆண்டுகளில்…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மூச்சுத் திணறல் மற்றும்…