சித்திரை திருவிழா : மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது..
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன்…
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் தோன்றி பக்தர்களுக்கு மீனாட்சி அம்மன்…
மகாத்மா காந்தியின் பேரனும் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அருண் காந்தி காலமானார். காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தி மற்றும் சுசீலா ஆகியோரின் மகனான அருண் காந்தி செவ்வாயன்று…
RCB Vs LSG அணிகளுக்கு இடையிலான IPL போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 126…
ஐபிஎல் போட்டி நடத்தை விதிகளை மீறிய விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் இருவருக்கும் அவர்களது போட்டிக் கட்டணத்தில் 100 சதவீதமும் மற்றொரு வீரரான நவீன் உல்…
சுப்ரமணியம் சுவாமி மீது அட்வாண்டேஜ் ஸ்ட்ரேடஜிக் கன்சல்டிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்த எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்…
தாய்லாந்தில் சட்ட விரோத சூதாட்ட விடுதி நடத்தியதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த சிகோடி பிரவீன் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டாயாவில் உள்ள ஒரு ஓட்டலில் சூதாட்டம்…
மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர்…
வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையில் சமரசம் செய்ய முடியாத பிரிவினையின் அடிப்படையில் திருமணத்தை ரத்து செய்ய அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் அதன் சிறப்புரிமைகளைப் பயன்படுத்த முடியும் என்று…
கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு மே 10 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் முழுவீச்சில்…
சென்னையில் இருந்து 70 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஓய்வுபெற்ற…