Author: Sundar

4684 கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது… செயல் அலுவலர்களை நியமித்தது தமிழக அரசு

2018 ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 4684 முதல் நிலை கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனையடுத்து இந்த சங்கங்களை நிர்வகிக்க செயல் அலுவலர்களை தமிழக…

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் : அண்ணாமலை பேச்சு

அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகளை விட தண்ணீரில் எழுதப்பட்ட வார்த்தைகள் தான் அதிகம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…

2022 – 23 நிதியாண்டில் திருப்பதி தேவஸ்தான வருமானம் 1520.29 கோடி ரூபாய்

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) உண்டியலில் காசு மழை பெய்து வருகிறது. மாதம்தோறும் தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கு மேல் வருகிறது. மார்ச் மாதம்…

வைக்கத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள ஜானகி அம்மாள் இல்லத்திற்கும் சென்றார்…

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் “வைக்கம் போராட்டம்…

நவ்ஜோத் சிங் சித்து சிறையில் இருந்து விடுதலையானார்…

1988 ம் ஆண்டு சாலையின் குறுக்கே காரை நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து-வால் தாக்கப்பட்ட குர்நாம் சிங் என்பவர் உயிரிழந்தார். இது…

இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் வைக்கம் போராட்டம் அந்த மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் : மு. க. ஸ்டாலின்

கேரள மாநிலம் வைக்கத்தில் உள்ள காயல் கரையோர மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர்…

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர்…

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாகிறது … சட்டப்பேரவையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார் வருவாய்த்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் நிர்வாக காரணங்களுக்காக…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

பாலியல் வன்கொடுமை வழக்கில் கலாக்ஷேத்ரா பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில்…

2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை

44 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாக 2023 உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது இலங்கை நியூஸிலாந்து உடனான தொடரில் தோல்வியால் புள்ளிப் பட்டியலில் பின்தங்கிய இலங்கை…