திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பாலியல் தொல்லை தொடர்பாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர் முருகனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.