Author: Sundar

இயக்குனர் லிங்குசாமி சிறை தண்டனை நிறுத்திவைப்பு…

செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. திரைப்பட இயக்குனர் லிங்குசாமி,…

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் டெண்டுல்கர்-லாரா கேட்… கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு கௌரவம்…

ஆஸ்திரேலியா-வின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் டெண்டுல்கர் மற்றும் லாரா ஆகிய இருவரையும் கௌரவிக்கும் விதமாக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. பெவிலியனை விட்டு வீரர்கள் மைதானத்திற்குள்…

சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே மதுபானம் அனுமதி… தமிழக அரசின் மதுக்கொள்கையை தெளிவுபடுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி…

திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் மதுபானம் வழங்க கட்டணத்துடன் அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு…

நெகிழும் தமிழக அரசு… விஷேச நிகழ்ச்சிகளில் இனி ஒளிவு மறைவாக குடிக்க வேண்டாம்… மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி

திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகிய இடங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி வழங்க தமிழக அரசு…

2016 முதல் 2021 ஆட்சி காலத்தின் செயல்திறன் குறித்து CAG அறிக்கையில் வெளியான அதிர்ச்சிகர தகவல்…

தமிழ்நாட்டில் 2016 ம் ஆண்டு முதல் 2021 வரையிலான ஐந்தாண்டு ஆட்சியின் செயல்திறன் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG)…

ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’… இன்று பூஜை…

டைரக்டர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘விஷால் 34’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படப்பிடுப்பு நிறைவடைந்ததை அடுத்து இயக்குநர் கார்த்திக்…

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ ஓரவஞ்சனை… சலுகை மதிப்பெண் வலியுறுத்தி சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

12 ஆம் வகுப்பு தமிழ்நாடு மண்டல சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு மும்பை, டில்லி உள்ளிட்ட பிற நான்கு மண்டல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இயற்பியல் & உயிரியல் கேள்வித்தாள்களை விட…

சூடான் : இந்தியர்களை வெளியேற்ற அவசர காலத்திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.…

கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ரூ. 100 கோடியில் புதிய மென்பொருள் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கிரிப்டோ கரன்சி மோசடியை கண்டுபிடிக்க ரூ. 100 கோடியில் புதிதாக சங்கிலி பகுப்பாய்வு மென்பொருள் வாங்கப்படும் என்று சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். என்.எப்.டி.,…

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அனைவரையும் மீட்கவேண்டியது நம் கடமை என்று வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார். அதேவேளையில், போர்…