Author: Sundar

இந்தியாவில் நீண்டநாட்கள் முதல்வராக பதவி வகிக்கும் 2வது நபர் என்ற பெருமையை பெற்றார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இந்தியாவில் நீண்டநாள் முதல்வர் பதவியை வகிக்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2000, 2004, 2009, 2014 மற்றும் 2019…

மணிப்பூர் வன்முறை தொடர்பாக வெளியான மற்றொரு அதிர்ச்சி வீடியோ… வாலிபரின் தலையை துண்டித்து கொடூர கொலை…

மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறைக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படும் நிலையில் அங்கு நடைபெற்ற வன்முறை தொடர்பாக வெளியான வீடியோக்கள் அம்மாநிலத்தில் இனப்படுகொலை நடைபெறுவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.…

ரஜினியைத் தொடர்ந்து கமலஹாசன் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி…

மழைக் கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து மருந்து கடைகளில் வலிநிவாரணிகள் விற்பனைக்கு கட்டுப்பாடு

டெல்லியில் மழைக்கால நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து ஆஸ்பிரின், ப்ரூபின், டைக்லோபினாக் உள்ளிட்ட வலி நிவாரணிகளை விற்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு, சிக்கன் குனியா உள்ளிட்ட…

ரஜினிகாந்த் பவுண்டேஷன் பெயரில் ரூ. 2 கோடி பண மோசடி…

நடிகர் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி முகநூல் பக்கத்தை தொடங்கி பண மோசடி செய்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தா, ராகுல் காந்தி மீதான அவதூறு…

தேமுதிக செயல் தலைவராக பிரேமலதா… மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு… விஜயகாந்த் ஓய்வு ?

தேமுதிக செயல் தலைவராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 24 ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இதுகுறித்து…

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது…

மணிப்பூரில் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் மனைவி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்…

நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவம் : ‘தி பரேட்’ கவிதை மூலம் கோபத்தை வெளிப்படுத்திய பெண் கவிஞர்

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை…

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணை

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவாய் மற்றும் பி.கே. மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது. 2019…