Author: Sundar

யுனெஸ்கோ விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பக்கனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு…

ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஜகதீஷ் பக்கன் IFS முன்னெடுத்து செயல்படுத்திய சுற்றுசூழல் சார்ந்த திட்டத்திற்கு யுனெஸ்கோ அமைப்பின் மதிப்புமிக்க மிச்செல் பாடிஸ்ஸே விருது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின்…

அலுவலகத்திற்கு வராத ஊழியர்களின் சம்பளம் மற்றும் விடுப்பு நாட்கள் குறைக்கப்படும் : டிசிஎஸ் புதிய அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி (work from home) செய்ய அனுமதித்தது.…

தோட்டக்கலை துறைக்கு சொந்தமான 115 கிரவுண்ட் நிலத்தை நீண்ட சட்டப்போராட்டத்துக்குப் பின் மீட்டது தமிழக அரசு

அதிமுக பிரமுகரான தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி தரப்பு ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான 115 கிரவுண்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. சென்னையின் மையப்பகுதியான அண்ணா மேம்பாலம்…

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர்

ஐபிஎல் கோப்பையுடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்ற சிஎஸ்கே அணி உரிமையாளர் ஐபிஎல் 2023 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது…

தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சத பங்குகளை வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் முதலீட்டு நிறுவனம் வாங்குகிறது

கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகழ்பெற்று விளங்கும் பழம் மற்றும் காய்கறி விற்பனை நிலையம் கோவை பழமுதிர் நிலையம் (KPN). சென்னை வானகரத்தில் 1.5…

தி இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமனம்

தி இந்து பத்திரிக்கை குழுமத்தின் தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்து குழுமத்தின் தலைவராக இருந்த மாலினி பார்த்தசாரதி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்ததை…

பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகும் திரையரங்குகளில் பஜ்ரங்பலி-க்கு ஆயிரம் சீட் ஒதுக்கீடு…

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16 ம் தேதி வெளியாக உள்ளது. ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்திற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் ஒரு…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம்… தீட்சிதர்கள் திரை போட்டு மறைத்தது சமூக வலைதளத்தில் வெளிச்சத்துக்கு வந்தது…

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பதாகத் தொடர் புகார்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு கடலூர் மாவட்ட…

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி : காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு

ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர்…

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார். ஒடிசா…