Author: Sundar

சந்திரயான்-3 வெற்றியை பங்குபோட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் போலி இஸ்ரோ விஞ்ஞானி… போலீஸ் விசாரணையில் அம்பலம்…

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…

இந்தியாவில் இருந்து கம்போடியா-வுக்கு விரைவில் நேரடி விமான சேவை…

இந்தியாவில் இருந்து கம்போடியாவுக்கு விரைவில் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று இந்தியாவுக்கான கம்போடிய தூதர் குவோங் கொய் தெரிவித்துள்ளார். ஆசியான் எனும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின்…

பெங்களூர் நகர பேருந்து நிலையத்துக்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்… பிஎம்டிசி ஊழியர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்…

ஜெயிலர் பட ரிலீசை தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் சென்று வந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூர் சென்றுள்ள அவர் இன்று காலை சாம்ராஜ்பேட்டை…

உணவு டெலிவரி செய்பவர்களில் 32% பேர் பட்டதாரிகள் : NCAER ஆய்வில் தகவல்

உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் 32 சதவீதத்திற்கும் அதிகமானோர் கல்லூரி பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்றும் 54 சதவீதத்துக்கும் அதிகமானோர் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் தேசிய…

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ‘ரெட் கார்ட்’ வாங்கி மைதானத்தை விட்டு வெளியேறிய சுனில் நரேன்

மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வீரர்களிடையே நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீக் (CPL) கிரிக்கெட் போட்டியில் ட்ரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச அதிக நேரம்…

நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார்…

நடிகர் விஜய்-யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்குகிறார். ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்கிறது லைகா தாயாரிப்பு நிறுவனம். தந்தையைப் போல் நடிகராக களமிறங்குவார் என்று…

நிலவின் மேற்பரப்பில் உள்ள தடைகளை தாண்டி வெற்றிகரமாக செயல்படுகிறது பிரக்யான் ரோவர்… இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் தகவல்

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் சில குறிப்பிட்ட தடைகளை சந்தித்து வருவதாகவும் அவற்றை தாண்டி அதன் ஆய்வுப் பணியை அது தொடர்ந்து வருவதாகவும்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைப்பு…

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பராமரிப்பு மற்றும் செயல்பாடு ஆகிய பணிகளுக்கு தனியார் நிறுவனத்தை நியமிக்க சிஎம்டிஏ முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்டலூர் உயிரியல்…

மதுரை ரயில் தீ விபத்தில் உயிர் பிழைத்த 28 பேர் விமானம் மூலம் டெல்லி சென்றனர்… அமைச்சர் பி.டி.ஆர். வழியனுப்பி வைத்தார்…

உ.பி. மாநிலம் லக்னோ-வில் இருந்து இந்த மாதம் 17 ம் தேதி தென் இந்திய ஆன்மீக சுற்றுலா வந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம்…