Author: Sundar

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்… விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது…

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…

பெரும் சவாலுக்கு இடையே நிலவின் மன்சினஸ் பள்ளத்தாக்கு அருகே இறங்க தயாரானது விக்ரம் லேண்டர்…

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய இந்திய அனுப்பிய சந்திரயான் -3 விண்கலனில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கலன் இன்று மாலை நிலவில் தரையிறங்கவுள்ளது. 6:04…

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக வதந்தி… நலமுடன் இருப்பதாக தகவல்…

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹீத் ஸ்ட்ரீக் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. 90’களின் இறுதியில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோய் காரணமாக…

மஃக்னஸ் கார்ல்சன் உடனான இறுதிப் போட்டி முதல் சுற்றை டிரா செய்தார் பிரக்ஞானந்தா…

இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் நார்வே நாட்டைச் சேர்ந்த உலகின் முதல் நிலை செஸ் வீரரான மஃக்னஸ் கார்ல்சன் இடையிலான FIDE உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்…

சந்திரயான் 3 நாளை தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் ஆகஸ்ட் 27க்கு ஒத்திவைக்கத் திட்டம்…

இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட விக்ரம் லாண்டர் ஆய்வுக் களம் இந்திய நேரப்படி நாளை மாலை 6:04 மணிக்கு சந்திரனில் தரையிறங்க தேவையான நடவடிக்கைகள்…

கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா-வுக்கு குவியும் வாழ்த்துக்கள்… உலகின் தலைசிறந்த செஸ் வீரர் காஸ்பரோவ் வாழ்த்து…

இந்தியாவைச் சேர்ந்த இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா-வுக்கு உலகின் தலைசிறந்த செஸ் வீரர் என்று புகழப்படும் கெர்ரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று…

இஸ்ரோ தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் முறைகேடு… விசாரணை வளையத்துக்குள் ஹரியானா பயிற்சி மையம்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் (வி.எஸ்.எஸ்.சி) நடத்திய தொழில்நுட்ப பணியாளர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய…

FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிப் சுற்றுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா

இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா உலகின் இரண்டாம் நிலை வீரரான பேபியானோ குருவனா-வை தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். FIDE போட்டிகளில் இறுதிப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும்…

இந்தியாவின் மிக வயதான ஆசிய யானை பிஜூலி பிரசாத்… 89 வயதில் அசாமின் பெஹாலி தேயிலை தோட்டத்தில் இறந்தது..

இந்தியாவின் மிகவும் வயதான யானையான பிஜூலி பிரசாத் தனது 89 வயதில் அசாமின் சோனித்புரி மாவட்டத்தில் திங்கள்கிழமை உயிரிழந்தது. கம்பீரமான யானை வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு…

பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் ரூ. 56 கோடி சொத்து ஏலத்துக்கு வந்தது… அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மாயம்…

பாஜக எம்.பி.யும் பாலிவுட் ஆக்சன் ஹீரோவுமான சன்னி தியோலின் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலத்துக்கு வந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி நேற்று அறிவித்தது.…